பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
சிரிக்கிறாள் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள்
Printable View
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
சிரிக்கிறாள் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள்
ராணி வரப்போறா பாரு ராஜா இவருக்கு
இவர் நல்ல சேதி சொல்லப் போறார்
ரோஜாப் பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும்...
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது
அமைதி இல்லாதென் மனமே .. என் மனமே
அனுதின்ம் கண்முன் கனவே போலே
மனதே
பிரேமையின் ஜோதியினால் பேரின்பம்
எங்கும்
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும்...
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன
காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து
வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப்படி
எங்கெங்கும்...
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம்
Where did கொண்டாட்டம் come from? :)
//ஹூம் அதெல்லாம் வீட்டுக்கு வீடு வாசப்படி ராகதேவன் :) //
போராட்டம் போராட்டம் என் ஆசை தாயை நிலமே என் தாய் நிலமே
என் ஆசை தாய் குலமே என் ஆசைத் தாய் குலமே
இதயத்தில்என்றும் வீசும் புது
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத் தான் உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா...
வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு
கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு
அம்மம்மா
சுகம் தரும் பொன்மாலைக் காற்றே வா
இவள் மனம் கண்ணோரம் பார்த்தேன் நான்
பூ போலே ரசித்தேன் காதல்...
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
.............
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் அவன் ஒருபுறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறுபுறம்
அவள் வானில்...
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கே தான் எதிர் காலம்
ரத்தம் ஒன்று
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
..........
அப்பனில்லாமல் ஒரு
அம்மையப்பா உனை என்று மற்ந்தேன்
அறிவிலாமலே தொழுதிட மறந்தேன்
தாயே தந்தையே என்னருமை
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன்
செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமை தான் நமது செல்வம்
கையும் காலும் தான் உதவி
கொண்ட...
கடமை ஒன்று கையில் உள்ளதே ... நிமிர்ந்து நின்றிடு
படைகள் சேர்த்து பகையை வெல்லவே....
துணிந்து நில் தொடர்ந்து செல்
தோல்வி கிடையாது தம்பி
உள்ளதை சொல் நல்லதை...
செய் .. ஏதாவது செய்.. சொல்லாததை செய்..
செய்யாததை செய்..
செய்... கூடாததை செய்...
சூடு என்று ஆரம்பிக்கும் பாடல் அடியேனுக்குக் கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் :sad:
சூடு ரொம்ப சூடு
இந்த பாலு செம்பு பாலு
நானும் இப்ப கொண்டு வந்தேன்
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல்...
இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில் மலரும்
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது மனம்...
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்
என் மன கங்கையில்
சங்கமிக்க பங்கு வைக்க
Hi Priya! :) Your song starts with the wrong word!
பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி..ஹா...
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ.
ஏனோ...ஏனோ....
பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி
---
பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூத்தூவும்
மாலை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை