வயசுக்கும் இளமைக்கும் சம்பந்தம் இருக்கா? lol
கம்மா கரையிலே…
உம்மா கொடுக்கவா
சும்மா நீ வெளுத்து கட்டு
சந்தர்ப்பம் உனக்கு
நல்லாதான் இருக்கு
சும்மா நீ பொளந்து கட்டு
நேரம் ஆச்சி
நிச்சயம் ஆச்சி
உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு
Printable View
வயசுக்கும் இளமைக்கும் சம்பந்தம் இருக்கா? lol
கம்மா கரையிலே…
உம்மா கொடுக்கவா
சும்மா நீ வெளுத்து கட்டு
சந்தர்ப்பம் உனக்கு
நல்லாதான் இருக்கு
சும்மா நீ பொளந்து கட்டு
நேரம் ஆச்சி
நிச்சயம் ஆச்சி
உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு
ஹே கொம்ப தொட்டு கும்பிட்டுட்டு
பொத்திகிட்டு நடையைக்கட்டு
இது ஜல்லிக்கட்டு, அட்றா
ஜல்லிக்கட்டு இது ஜல்லிக்கட்டு
தில்லிருந்தா வந்து மல்லுக்கட்டு
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணக்கட்டி ஏனோ நீ தான் சதிராட்டம் ஆடுற…
மல்லுக்கட்ட போறேன் நானே உடும்பு புடியா…
நலமாகவே துணையாகவே இனி வாழனும்
என்னை சாய்த்தாலே உயிர் தேய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக தடுமாறாமல்
தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக
வானம் தரையில் வந்து நின்றதே
பூமி நிலவில் புகுந்து கொண்டதே
திசைகள் எல்லாம் திரும்பி கொண்டதே
தென்றல் பூக்களில் ஒளிந்து கொண்டதே
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது
இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை மலர்களின் வெளிகளில்
இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா
இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை மலர்களின் வெளிகளில்
இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா
ஓடை நீரோடை இந்த உலகம் அது போல, ஓடும் அது ஓடும் இந்த காலம் அது போல, நிலையா நில்லாது நினைவில்
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை
Sent from my SM-A736B using Tapatalk
கண்ஜாடை காட்டி என்னை கவுத்த
செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில் இருக்கு
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில
காலு தொடும் சேலைய நான் தூக்கி நடந்தா
என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக
Sent from my SM-A736B using Tapatalk
பார்க்காதே ஒரு மாதிரி
இதுவரை பாராதது போல்
பார்ப்பது ஏனடி
நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர் பார்ப்பதும் ஏனடி
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்த்ததே
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
ஹே கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்
மச்சான் நீயும் மச்சினி நானும் தொட்டா தூள் பறக்கும்
மைனரு வேட்டி கட்டி மச்சினி…
மனசுல அம்பு விட்டான் மச்சினி…
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்
வயசுப்புள்ள மனசுக்குள்ள காதலிச்சான்
இளசு பொண்ண நைசு பண்ண கண்ணடிச்சான்
ஓஹோ lady old body
ஒய்யாரம்மா நடந்து வந்தா
Rolledடு goldடு நகையை போட்டு
குமரிப் பொண்ணு நான்தான் என்றாள்
நாளும் கிழமையும் போட்டுக்க…
ஒரு நகைநட்டுண்டா நேக்கு…
எட்டுக்கல்லு பேசரி…
போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு
அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி
அடி என்னடி ராக்கம்மா
Sent from my SM-A736B using Tapatalk
அடி ராக்காயி மூக்காயி குப்பாயி
செவப்பாயி கஸ்தூரி மீனாக்*ஷி
தங்கப்பல் கரையா
தங்கமகளுக்கும் வாத்யாரையாவுக்கும்
தை மாசம் கல்யாணம் நெல்லு
(ராக்கம்மா முதல் வார்த்தை பாட்டுதான் தெரியுது!)
(குச்சி குச்சி ராக்கம்மாவை எப்படி மறந்தேன்???? Grey cells dying!!!!)
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி
என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி
நீ நீதான் என்று நான் அன்றே கண்டேன்
அந்த சந்தோசத்தில் தூள் தூள் ஆகிறேன் ஓ
மச்சான் நீயும்
மச்சினி நானும்
தொட்டா தூள் பறக்கும்
கொட்டா பாக்கும்
கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் சிவக்கும்
தேன் மணக்கும் வாயிதழோ சிவக்கும் மத்தாப்பூ
சின்னஞ்சிறு கண் மலர நீல மத்தாப்பூ
மேனியிலே தெரியுதம்மா வளிப்பு
அதை காணும்போது மனசுக்குள்ளே எத்தனை களிப்பு
நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
போர் ஒன்றை நான் தொடங்க
பறையோடு நீ முழங்க.சங்கே சங்கே
இரவெல்லாம் ஒலி அடங்க
முடியாமல் நீ முழங்க சங்கே சங்கே
Sent from my SM-A736B using Tapatalk
வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்
அண்ணன் அவன் கணேசன்
கண்ணன் அவன் தாய் மாமன்
மாமனுக்குப் பிள்ளையில்லை
மருமகன்தான் திருமகன்
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
அன்பே எங்கள்
உலக தத்துவம்
மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே
அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே
பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே
பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே
அழகிய அண்ணி
அனுபவம் எண்ணி
அடிக்கடி சிரித்தாளே
தங்கச்சி சிரித்தாளே.செவ்விதழ் விரித்தாளே
மல்லிகைச் சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே
Sent from my SM-A736B using Tapatalk
கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
என நினைத்தேன் பல நாள்
தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் என்னையே ஒளித்து
Sent from my SM-A736B using Tapatalk
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா
அவள் குறை உயிர் கரையும் முன்
உடல் மண்ணில் சரியும் முன்
கண்ணா கண்ணா நீ வா
கண்ணீரில் உயிர் துடிக்க
கண்ணா வா உயிர் கொடுக்க
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க
மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ