அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே
அனுபவித்தால் என்னடா கண்ணு?
Printable View
அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே
அனுபவித்தால் என்னடா கண்ணு?
அனுபவித்தால் அது ஊடலோ
அதன் பின்னால் சுகம் கூடுமோ?
சொல்ல வெட்கமாகுதே!
ஏனோ எனை அழைக்கலானாய் மட மானே..
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்...
..........................................
என்ன தவறு செய்தேன்
அதுதான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்துவிட்டேன் ஆனால்?
vazhndhaalum esum
thaazhndhaalum esum
vaiyagam idhu thaanada
.
veezhndhorai kandaal vaai vittu sirikkum
vaazhndhaarai kandaal manadhukkul verukkum
ilaadhu ketaal eLanam seyyum
iruppavan ketaal ?
அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா..
சொல்லித்தந்த பூமி தந்தையல்லவா..?
என்னவோ சொல்லுங்கள். தள்ளியே நில்லுங்கள்..
நிலை தெரியாமல் மயங்குவதென்ன..
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில்?
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
உடம்பு என்பது உண்மையில் என்ன..
தஞ்சாவூரு மண்ணு! :)
...........................
மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு?
உடம்பு என்பது உண்மையில் என்ன....கனவுகள் வாங்கும் பை தானெ?!?
இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்
பூங்குயில் பாடும்
சொந்தம் அது போல் என்னிடம் கொண்டவள் நீயல்லவோ?
kuyile kavi kuyile
yaarai enni paadugiraay
manadhukkuL aasai vaikka mannan vanthaana?
கங்கைக் கரை மன்னனடி
கண்ணன் மலர் கண்ணனடி
சந்தம் தரும் ஆடலும் பாடலும்
சுகமாய் மலரும்
சுட்டும் விழி பார்வையில்?
suttum vizhichudar thaan sooriya chandiraro?
விழியில் மணி விழியில் மெளனமொழி பேசும் அன்னம்..
கோடி மின்னல் ஓடி வந்து பாவைஆனதோ
minnal oru kodi endhan uyir thedi vanthathe.
.
urave, urave,
indru sariyo pirive?
பிரிவென்ற வார்த்தை இல்லையே அகராதியில்!
..........................
இசையும் லயமும்?
iNaiyum pozhuthu
.
theninai theendatha poo illaiye?
நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும்...
........................
அந்தத் தென்னை தாலாட்டும்?
thalaatum pookaatru naan allava?
நீயே தான்...
கண்கள் இருக்க தோரணம் ஏனோ
கைகள் இருக்க மாலைகள் ஏனோ
உள்ளம் இருக்க?
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
சொல்லொன்றும் மொழியொன்றும் பொருளொன்றும் இல்லை..
சொல்லாத சொல்லுக்கு?
ஏன் அழுதாய் ஏன் அழுதாய் ?
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
மற்றவரை நான் ஏன் குத்தம் சொல்ல வேணும்
pollaangu solbavargal than mudhugai paarppadhillai
nalla manadhil kudiyirukkum nagoor aandavaa
pirar nalaththai ninaiththu unnai naanum vendavaa ?
அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும் ?
oru thaay makkal naam enbom
.
dharmathin sangoli muzhngiduvom
thamizh thayin malaradi vanangiduvom
amaidhiyai nenjil?
வச்சுக்கவா..
என்ன கதை வேண்டும்?
காத்தில் கதை இருக்கு
இந்த மண்ணில் கதை இருக்கு
ஜெய்ச்சாலும் கதை இருக்கு
தோத்தாலும் கதை இருக்கு
சொல்லாம மனசுக்குள்ள?
nooru kanava?
ஆயிரம் ஆயிரம்...
..........................
அன்பு பாசம் சொந்தம் எல்லாம்?
வெறுங்கனவா கடும்புயலா இது கனவா நிஜமா
நடப்பவை எல்லாம் வேஷங்களா..
medaiye vayyagam oru medaiye
veshame angellaam verum veshame
mothathil vanthu koodum, pin odum
naam koothaadum koottame
.
edhu koodumo?
edhu vilagi odumo?
மனதில் என்ன நினைவுகளோ?
சொல்லத்தான் நினைக்கிறேன்
...............
பட்டம் பெற்ற பின்னும் பாடம் முடியவில்லையோ ?
சிவகாமி நெனப்பினிலே
பாடம் சொல்ல மறந்து விட்டேன்...
.................................................
எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல்?
youtube.com/watch?v=h-mGG5XwQik
ஓ.. ஆசை கொள்ளும் மீசை உள்ள ஆம்பளையை பாத்தியா ?
வில்லு கட்டு மீச என மேல பட்டு கூச
ஆட்டு குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச
உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன்
ஆயுளுக்கும் உன் கூட?
thOm thOm thOm ena nadamidadi
thakadhimi thOm thOm thOm ena nadamidadi
.
athisayam thaan edhu theriyaatho?