Originally Posted by
Gopal,S.
அதெல்லாம் சும்மா வீடியோ மட்டும் போட்டு ஓபி அடிக்கும் வாசு (சித்தூர்)போன்றோருக்கு மட்டுமே.ஒரு கான்செப்ட் எடுத்து பண்ணும் போது ,இதெல்லாம் ஒத்து வராது. எல்லோருக்கும் நன்றி அறிவிப்பு வேண்டுமானால் ஒன்றாக செய்.இந்த மாதிரி செய்தியெல்லாம் பேர் மட்டும் போட்டே வெளியிடு.
சில பேர் பதிவு போடுவது தனக்காக. நான் எழுதும் பதிவுகள் உங்களுக்காக. என்னுடைய பதிவுகளை எல்லோரும் ஒழுங்காக படித்தால் உங்களுக்கு நல்லது.
பாராட்டுகள் வேண்டுமானால் எண்ணிக்கை பார்த்து போடு.(2000,3000 என்ற எண்ணிக்கை.என்ன போட்டான் என்பதெல்லாம் கணக்கில்லை) ஆனால் எல்லோரும் ஒன்றல்ல.
நான் என்ன செய்வது என்று ஒருவன்தான் தீர்மானிக்க முடியும்.கடவுள் என்று தப்பான முடிவுக்கு செல்லாதே.நான் மட்டுமே.