aaduvome paLLu paaduvome aanandha suthanthiram adaindhu vittom endru
engum suthanthiram....
Printable View
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்..
தோட்டத்து மலர்களின் ஆயிரம் மணங்களும்
பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று
பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு...
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச் சிற்பிகள் செதுக்கிய உருவமடி
paavaadai thaavaNiyil paartha uruvamaa idhu
poo vaadai veesi vara pooththa....
பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே...
தடாகம் குதித்திட தாமரை குளித்ததம்மா
வெள்ளி நிற மீன்களும் வெளிவந்து ரசித்ததம்மா
கதிரவனை
கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
இறைவனின் கலைநயம்
இயற்கையின் அதிசயம்
உலகொரு ஓவியம் என்பேன்
அதில் ஒரு அபிநயம்...
aasaiyinaale manam anjudhu kenjudhu dhinam
anbu meeri ponadhinaale abhinayam puriyuddhu mukam
எங்கேயோ பார்த்த முகம்
இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்
புது மலரோ பூச்சரமோ மதுமலரோ மாணிக்கமோ..