இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்திவிட்டதா சொல் மனமே
Printable View
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்திவிட்டதா சொல் மனமே
ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
ஒரு நாள் வருவாள் mummy mummy
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் mummy mummy
ஆனாலும் அவள் கன்னி mummy mummy
காதலென்னும் வடிவம் கண்டேன்
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி
மயங்குகிறேன் ஆசை கன்னி
ஓராம் கிரகமடி கன்னி
ஒருத்தியாக நான் இருந்தேன் கண்ணா
கண்ணா நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா காலம் மாறினால் கௌரவம் மாறுமா நெவர்
Never wanna see us fightin'
Forget the thunder and lightnin'
I hold you 'til we see the morning light
Never leave your side
Never wanna see us fightin'
Forget the thunder and lightnin'
I hold you 'til we see the morning light
Never leave your side
ஓ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
அந்த ஒருவன் ஒருத்தியை
மணந்து கொண்டால்
அந்த உரிமைக்குப் பெயர் என்ன
குடும்பம்
ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்