http://i57.tinypic.com/2hqqm2q.jpg
Printable View
Dear Sailesh Sir
I don't know about it sir honestly.
I do not know if it really is BECAUSE going by your figures...this is what the following is
Rickshawkaran raja
1 day 51 days 1 day 50 days
1.25 136 510 26010 1.3 136 530.4 26520
2 396 2376 121176 2.1 396 2494.8 124740
2.5 480 3600 183600 2.6 480 3744 187200
3 200 1800 91800 3.35 200 2010 100500
8286 422586 8779.2 438960
Whereas as per the advertisement both the figures are MORE !
I doubt if there could have been some change in fare...however, there was around 2.5% entertainment / surcharge increase in the year 1972 / 1973
Regards
RKS
Dear Sailesh Sir,
thanks for acknowledging this post. Infact, I do not want to get into the collection discussions at all sir..
Unfortunately, am getting dragged myself into these discussions that only increases the pressure levels. It's not worth. People who enjoyed the collections doesn't exist in this world. People who manipulated truth may also be not in this world. But it is both our groups get provoked by one small spark that happens every now and then. Ofcourse, none to be blamed. All are possessive about their demi gods.
When I sit and think about this when am alone...am only laughing at myself thinking how childish at times human beings behave including myself.
I will try to maximum refrain from such things henceforth unless and until provoked too much.
Regards
RKS
எதையும் குறை சொல்லவதும், குற்றம் காண்பதும் எளிதானது. ஆனால், அப்படிக் குறை கூறியவர்கள் நாட்டுக்காக எதை செய்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
- புரட்சித்தலைவர்
"மேராநாம் அப்துல் ரஹ்மான்"
https://www.youtube.com/watch?v=mJC0ilFcWOg
இந்தப் பாடலின் ஒரு கருத்து மிகவும் துளியமாக சிறப்பாகச் சொல்லப்பட்டது:
யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான்!
யாரும் அறியாமல் தவறு செய்கிறோம். அதனால் இந்தக் தவறுக்கு தண்டை இருக்காது என்ற என்னத்தை மாற்றிக் கொள்ளுங்கள். எங்கு தவறு நேரத்தாலும் எந்நேரமும் கவனித்து கண்காணித்துக் கொண்டு இருக்கிறார் ஒருவர். தவறு செய்பவருக்கு சட்டம்தான் சாட்சி கேட்கும். சத்தியத்துக்கு சாட்சி தேவையில்லை. தவறு செய்தால் சாட்சி இல்லாவிட்டல்கூட "சத்தியம் தண்டிக்கும்" என்பது தான் அதன் கருத்து.
In fact, I had Kept this for Eid-Al-Aadha [Bakrid] but since I shall not be in the UAE [ travelling to my another hometown UK] during 20th/21st September posting it today.
நாடகங்கள் இதோ ஒரு பார்வை:
1. எம்ஜிஆர் மீது பழி சுமத்தி நடத்திய நாடகம்
2. குல்லுக பட்டர், அண்டங்காக்கா என்றெல்லாம் வ(சை)சனம் பாடி நடத்திய நாடகம்
3. விதவை பெண்மணி என்று கூறி பின் அவரின் காலிலேயே விழுந்து நடத்திய நாடகம்
4. எம்ஜிஆர் செத்துவிட்டார் என்று பொய் கூறி நடித்த நாடகம்....
5. எம்ஜிஆர் வந்தவுடன் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன் என்று கண்ணீர்மல்க நடித்த உணர்ச்சிமிகு காவிய நாடகம்
6. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவனைக் (கேவலம் டாக்டர் பட்டத்திற்காக) கொலை செய்து நடித்த நாடகம்
7. கல்லக்குடி ரயில்மறியல் நாடகம்
8. இந்தி எதிர்ப்பு நாடகம் நடத்திவிட்டு, மாறன் அழகாக இந்தி பேசுகிறார் என்று வீரவசனம் பேசி நடித்த நாடகம்
9. “தமிழ் நாடு தனி நாடு” “அடைந்தால் திராவிட நாடு.... இல்லையேல் சுடுகாடு....” என்றெல்லாம் வீர வசனம் பேசி திராவிட நாடு கொள்கையையே சுடுகாட்டில் தள்ளி சமாதி கட்டி நடித்த வீரம் மிக்க நாடகம்.
10. சட்ட எரிப்புப் போராட்டம் என்ற பெயரில் சட்டத்தை வீராப்பாக எரித்துவிட்டு.... பின் பயந்து பின் வாங்கி பேப்பரைத்தான் எரித்தோம் என்று பயந்த சுபாவமாய் நடித்த நாடகம்.........
ஸ்ப்பா இப்பவே கண்ணை கட்டுதே......
https://www.youtube.com/watch?v=LX60qUNYRwc
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :
ஆதாரத்தை காட்டுங்கள் என்பர். பின் அதனை சமர்ப்பித்தால் உடனே ரசிகர் மன்ற நோட்டீஸ் என்று கூறுவர். சரி போகட்டும் என்று செய்தித்தாள் விளம்பரம் பதிவிட்டால், அது எம். ஜி. ஆர். ஆதரவு பத்திரிகை என்று பிதற்றுவர்.
சரி .. ரசிகர் மன்ற நோட்டிஸ் செய்தி நம்பகத்தன்மை கொண்டதல்ல என்றால், அதற்கு மறுப்பு தெரிவித்து, தங்கள் அபிமான நடிகர் ரசிகர் மன்ற பதில் நோட்டிஸ் போட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில், நம் மக்கள் திலகத்தின் ரசிகர் மன்ற நோட்டிஸ் உண்மை தான் என்றாவது கருத வேண்டும்.
தங்கள் கைவசம் எந்த ஆதாரமும் இருக்காது. ஆனால், இவர்கள் அதற்கு ஆதாரம் எங்கே ? இதற்கு ஆதாரம் எங்கே ? என்று கேள்விகள் கேட்டு பதில்களை நம்மிடம் பெற்றுக் கொண்டு .அமைதியாகி விடுவதை வழக்கமாக கொண்டிருப்பர்.
வீண் தர்க்கம் செய்து, நமது பொன்னான நேரத்தை வீண் தான் செய்வர்.
இருப்பினும், சளைக்காமல் தாங்கள் உடனுக்குடன் அளித்து வரும் சூடான பதில்கள் சூப்பர் !
நீங்களும், உங்கள் தரப்பினரும் நம்ப வேண்டும் என்பதற்காக "தின இதழ்" செய்திகளை பிரசுரம் செய்வதில்லை. லட்சோப லட்சம் வாசகர்கள் தினமும் "என்றும் வாழ்கிறார் எம். ஜி. ஆர். தொடர்:" படித்து பரவசம் அடைந்து, தங்கள் மகிழ்ச்சியை தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும், சுவரொட்டிகள் மூலமும் வெளிப்படுத்துகின்றனர் என்று ஆசிரியர் குமார் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு, இந்த செய்தி, தின இதழில் வெள்ளிக்கிழமையன்று வரப்போகிறது என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால், அதனை திரியினில் பகிர்ந்து கொண்டிருக்கலாமே !
சிறு சிறு செய்திகளுக்கெல்லாம், முக்கியத்துவம் அளித்து, ஓயாமல் பதில் அளிப்பதை வாடிக்கையாக கொண்ட தங்களை "ஞானி" என்று ஒப்புக் கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பினை தவற விட்டு விட்டீர்கள், சகோதரரே !
நண்பர்களே! அன்றைய வசூல் சாதனைகள் எது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை... அந்த களேபரத்தில் இன்றைய vpkb - பற்றி எந்த விவரங்களும் பேசபடவில்லையே ? இந்த பட விநியோகஸ்தர்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்கள் என கூறபடுகிறதே ...இவர்கள் இப்பொழுது எவ்வளவு நஷ்டத்தில் உள்ளனர் ? அவர்களுக்கு எவ்விதத்தில் உதவலாம் -... என எந்த ரசிக பிள்ளைகளாவது கரிசனம் கொண்டுள்ளனரா ... என்று கேட்க தோன்றுகிறது...
பிரம்மாண்ட படமெடுத்தவர் மீண்டும் அந்த நடிகரிடமே சென்று அடுத்த படம் எடுப்பாரா? என கேள்வி கேட்டுள்ளார் நண்பர்... முதலில் எடுத்த படம் வசூல் தோல்வி கண்டால் அதை ஈடு செய்ய அந்த நடிகரை வைத்து எடுத்து தனது பொருள் நஷ்டத்தை சரி செய்து கொள்ளலாம் எனும் நம்பிக்கைதான்...அனால் அடுத்த முறையும் தோல்வி கண்டு பின்புதான் ஆபத்பாந்தவன், அனாதைரட்சகன் - மக்கள்திலகம் அடைக்கலம் வேண்டி வந்திணைவர் ...
புகைப்பட வியாபாரம்
இது இன்றைய இளைஞ்சர்களுக்கு தெரியாத விஷயம்.
1980கலில் ஒரு வழக்கம் இருந்தது. ஒரு தலைவருண்டன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்றல் 100 ருபாய் போதும். அதன் தலைமை செயலகம் என்று இருக்கும் "அண்ணா அறிவாலயம்" எதிரில் இருந்தது.
நண்பர் சஹாச்ற... அவர்களுக்கு,
சில புகை படங்கள் கருது/விளக்க படங்கள் [Illustrative purpose only ], அது தான் "அந்த குறிப்பிட்ட விளம்பரம் / சுவரொட்டி" என்று சொன்னால் அது "தவறு". ஒரு உதாரணம் : கல்யாண் நகைகள் அணிதுகொண்டு ஆயஸ்வர்யா ராய் தோன்றுவார் அதற்காக நகை வாங்கிவிட்டு ஐஸ்வர்யா ராய் வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு! இதோ ஆயிரத்தில் ஒருவன் நூறாவது நாள் விளம்பரம் மற்றும் சுவரொட்டி [இந்த விளம்பரம் பத்திரிகையில் வந்தது. சுவரொட்டி சென்னையில் ஒட்டப்பட்டது]. "அது எப்படி ஒப்புகொள்ள முடியும்" என்றல் அதற்க்கும் பதில் உள்ளது என்னிடம்:
http://i160.photobucket.com/albums/t...psskw9lr8j.jpg
வாதம் செய்வது உங்கள் கடமை
அதில் வழியை காண்பது என் திறமை
I hope that this "another unnecessary issue" ends here.
நன்றி
இனிய நண்பர் திரு சுஹராம் அவர்களுக்கு
டிஜிட்டல் கட்டபொம்மன் திரைப்படம் நிச்சயம் உங்கள் டிஜிட்டல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் போல திரு சொக்கலிங்கம் அவர்களை அவர்களை போண்டியாக்கியது போல போண்டியாக்கவில்லை. நிச்சயம் இதை நீங்கள் நம்பலாம்.
சில லட்சங்கள் வாங்கியவர்களுக்கும் சரி விநியோகித்தவர்களுக்கும் சரி லாபத்தையே கொடுத்தள்ளது....
கவலை படாதீர்கள்....நாங்கள் 100 நாள் ஓடாததை Kattabommanai Successful 100 நாள் போஸ்டர் அடித்து விழாவோ...அல்லது வெள்ளிவிழா விழாவோ நடத்தமாட்டோம். எங்களை பொருத்தவரை Kattabomman 100 நாள் ஓடவில்லை என்றால் ஓடவில்லைதான். ஆகையால் நீங்கள் தைரியமாக இருக்கலாம்.
நஷ்டம் வந்தால் தானே கரிசனம் கொள்வதற்கு. லாபம் வந்துள்ளதால் கரிசனத்திற்கு வேலை இல்லை. விநியோகஸ்தர் அடுத்த திரைப்படத்திற்கு தயாராகிவிட்டார் !
விஷயம் தெரியுமா.....மீண்டும் கர்ணன் திரைப்படம் வெளிவருகிறது. வெளியிடுவது திவ்ய பிலிம்ஸ். ஆயிரதத்தில் ஒருவன் டிஜிட்டல் நஷ்டத்தை ஈடு செய்ய மீண்டும் கொடை வள்ளல் கர்ணன் தான் வருகிறார் ! மற்ற படங்களால் நஷ்டம் வந்தாலும் பிள்ளைகள் கரிசனம் என்ன...கர்ணனின் கரிசனமே அவருக்கு உண்டு...!
விநியோகஸ்தர் வசூல் விபரம் திரியில் கொடுக்கபட்டுளது. நன்றாக பார்த்து பதிவிடவும்.
Rks
ஐயோ பாவம்
கட்டபொம்மன் வெளிவருகிறது என்ற செய்தியை பார்த்ததும் .....நீண்ட.........என்று ஒப்பாரி வைத்த முதல் ஆள் நீங்கள்தான். மறந்துவிட்டீர்கள் போல இருக்கிறது.
அதே போல கர்ணன் திரைப்படம் வெளிவந்த முதல் நாளில் தமிழகம் எங்கும் பிரம்மாண்ட வெற்றி என்ற செய்தி காட்டு தீ போல விநியோகஸ்தர்கள் மத்தியில் பரவியவுடன்..திவ்ய பிலிம்ஸ் வாசலில் போஸ்டர், சாந்தி வளாகம், சத்யம் வளாகம் மற்றும் கர்ணன் எங்கெல்லாம் ஓடிகொண்டிருந்தாதோ அங்கெல்லாம் போஸ்டர் ஒட்டி ஒப்பாரி வைத்ததும் உங்கள் தரப்புதான் ...
புதிய திரைப்படங்களே தடுமாறிய நிலையில் கர்ணன் வரிசையாக...25, 50, 75, 100, 125, 150 நாட்களை சர்வ சாதாரணமாக கடந்தபோது போஸ்டர் மூலமாக ....பல இணையத்தளம் மூலமாக...ஒரு புத்துகம் மூலமாக ....இப்படி...பல மூலத்தால் ஒப்பாரி வைத்தது உங்கள் தரப்பே !
எமக்கு எந்த ஒப்பாரியும் அஜீர்ணகோளாறும் இல்லை சார் !
நான் ஒப்பாரி வைத்தேன் என்று நீங்கள் கூறினாலும் ...அதிலும் எனக்கு முன்னோடியே நீங்கள் தான் என்பதை சற்று கர்வத்துடன் நான் கூறுவதில் மகிழ்ச்சியே அடைகிறேன் !
பேராசிரியரிடம் இருந்து ஒரு விஷயத்தை கற்றுகொன்டதில் நான் என்றுமே பெருமை படுகிறேன் !
Rks
Sir,
இதுபோல தவறான தகவலை தினசரியில் இந்த நாலு நாளில் பதிவிட்ட காரண காரியம் எல்லாருக்கும் தெரியும். இந்த தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில்...நீங்கள் என்ன மாயாஜால வித்தை காட்டினாலும்...பரவசம் அடைவது உங்கள் தரப்பு மட்டுமே அல்லாது உண்மையை தெரிந்த கூட்டமோ அல்லது சிந்தித்து செயல்படும் நடுநிலயாலர்களோ அல்ல !
உங்களுடைய தின இதழ் தொடருக்கு யாரும் பாராட்டு தெரிவிக்கவில்லை என்று நான் கூறினேனா ? என்ன எழுதுவதென்று கூட தெரியாமல் அப்படி ஒரு சமாளிப்பு எதற்கு...உண்மை சுடும் என்பார்களே...அதை நான் பதிவு செய்தவுடன் உணர்ந்துகொண்டீர்கள் போல இருக்கிறது...!
இந்த பதிவு வருவதற்கு முந்தைய பதிவு வரை தின இதழில் திரு அனீஸ் என்ன தொடர் எழுதியுள்ளார் என்பதை படியுங்கள். திடீரென்று சம்பந்தம் இல்லாமல் திரு ஸ்ரீதர் சமாசாரம் கொண்டு இடை சொருகலாக பதிவிட்டது உங்கள் பத்திரிகையாளர் செய்த தவறு !
ஒரு பத்துநாள் கழித்து பதிவு செய்திருக்க வேண்டியதுதானே ! இதற்க்கு பெயர்தான் ORGANIZED LIE DISTRIBUTION என்பது !
உங்களுடைய லட்சோப லட்சம் அல்லது கோடானு கோடி பக்தர்கள் படிக்க பரவசம் அடைய பதிக்க பட்ட பதிப்பு என்பதை கூட புரிந்து கொள்ள முடியாதவர்களா என்ன நாங்கள் ?
RKS
அடேங்கப்பா
திரு ஸ்ரீதர் அவர்கள் அந்த சமயத்தில் novice அல்ல ! மேலும் முதன் முதலாக அவர் படம் எடுக்கும் தொழிலில் வரவும் இல்லை.
நீங்கள் ஒருவேளை நஷ்டமடைந்து திரும்ப திரும்ப போவீர்களோ என்னமோ அது எனக்கு தெரியாது ..!
ஆபத்பாந்தவர்கள் அனாதரட்சகராக இருக்கட்டும் நல்லதுதான்.அதை பற்றி எமக்கு கருத்து வேறுபாடு உள்ளது என்று கூறினேனா ? இல்லையே..!
ஆனால் அப்படி பட்ட ஆபத்பாந்தவர்களும் அனாதரட்சகர்களும் முதலில் மாடிவீட்டு ஏழையை வாழ வைத்திருக்கலாமே ? இருக்கும் மொத்த சொத்தையும் வங்கிமூலம் அட்டச் செய்யும் அளவிற்கு வளரவிட்டிருக்கவேண்டாம் !
அல்லது கோல்டன் ஸ்டுடியோ அதிபரை காப்பாற்றியிருக்கலாம் ....
அல்லது கம்பீரமாக வலம் வந்துகொண்டிருந்த திரு அசோகன் அவர்களை ....."அவன் கிம்றான் ....குட்டி பூதம் ...! என்பதுபோல உள்ள கதாபாத்திரங்களை செய்யும் நிலைக்கு இறுதியில் அவர் இறுதி சடங்கில் கூட நாலு பேருக்கு மேல் வராத நிலைக்கு காப்பாற்றியிருக்கலாம் !
பாதிக்கப்பட்ட எவருக்குமே இப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் நடிகர் திலகத்தால் பாதிப்பு வந்தது...உடனே ஆபத்சகாயர் வந்தார்...அனாதரட்சகர் வந்தார் என்று எதற்கு இந்த கதை ? நடிகர் திலகம் அவர்களை தாழ்த்தி மக்கள் திலகம் அவர்களை உயர்த்தவா ?
அப்படி யாரும் ஒருக்காலும் செய்ய தேவையே இல்ல. இருவருக்கும் வான் அளாவ அழியா புகழ் உள்ளது...நம்முடைய கற்பனை கதைகளை அளந்துதான் அவர்கள் இருவருக்கும் புகழ் வர வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை அதை உணருங்கள் முதலில் !
இதை கூட எழுத எனக்கு கஷ்டமாக உள்ளது ஆனால் வீணே நடிகர் திலகம் அவர்களை பற்றி உங்கள் கற்பனை குதிரையை தட்டி விட்டு அது எப்படி எல்லாம் ஓடுகிறதோ அந்த வழிகளில் எல்லாம் சஞ்சரிக்காதீர்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்.
எல்லோரை பற்றியும் செய்திகள் தகவல்கள் இந்த புவியில் உண்டு என்பதை நீங்கள் மறக்கவேண்டாம் சார் ! இதற்க்கு மேல் நான் விளக்க விரும்பவில்லை திரு சுஹராம் !
100 days AO - this is a joke of the day, mgr mandra notice - can you give us more details, number of shows running at that time, BO collection of re-release? even in chennai 1 show, AO was made to run (the movie didn't run), in spite of the CM gave official congratulation letter for its release. The movie was taken out just in 3 days in most of TN, including centers like Madurai. after AO,Sokka lingam enna aanar endre theriyavillai. remember, karnan re-release collected over 5 crores. After Karnan mega show, even a b/w movie Paasamalar rerelease collected more than AO - that is the power of NT, even in tody's multiplex and internet age - his fame and movies will live forever.
Also, your analogy of wanting aishwarya rai - பாவம் அபிஷேக் பாச்சன் என்ன செய்வார்?
regards
Though NT is no more today, it seems his movies are still giving you nightmare. your talking about vpkb shows that like jackson durai, you are shivering on seeing its success!! All NT movie re-releases are quite successful - the constant stream of his digitized re-releases itself is self-evident: starting with Karnan, then paasamalar, VM, and now VPKB... the list continues. Any other actor has this record? ore oru vasool raja - avar NT mattume.