காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி
Printable View
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி
மாா்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாளால்
நீராடப் போதுவீா் போதுமினோ நோிழையீா்
சீா்மல்கும் ஆயப்பாடி செல்வச் சிறுமீா்காள் கூா்வேல்
கொடுந்தொழிலன் நந்தகோபன்
குமரன் ஏராந்த கன்னி யசோதை
இளஞ்சிங்கம்
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
பார் மகளே பார் பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல்
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு அது நில்லாத புது ஆறு
உன்னோடு தான் திருமணம் உறவினில் நறுமணம் உண்டாக வழி கூறு
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
பூவோடு காத்து வந்து புது ராகம் சொல்லித் தர
ஆராரோ பாட்டுச் சத்தம் அங்கே இறங்கி வர
வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர் காதல் இன்பம்
அது மாத்ரம் இப்ப கூடாது
அட சும்மானாச்சம் பேசிகிட்டா தப்பு வராது
சும்மா சும்மா சும்மா சும்மா…
பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா
பாத்து சிரிச்சா சும்மா சும்மா
அவளும் நானும் சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
மயங்காத மயங்காத மனசாடும் மகராணி
மனம் போல ஒண்ணு சேந்து
மல போல வாழ்ந்திருப்போம்
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
நாலு வகை பூவில் மலர்க்கோட்டை அதில் ராணி ஆகிறாய் நாலு புறம் வீசும் மலர் வாசம்
வாசமில்லா மலரிது…வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது…
மீனாட்க்ஷியை தேடுது
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்
எல்லோருக்கும் என்மீது கண்கள்
இதோ இதோ என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே
நானே ராஜா நீ வா ரோஜா
வாலிபத்தை தோளில் வைத்து
ஆட வந்த நாடகத்தின்
ஜோடி வாடி மெல்ல வாடி
வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போலே பூமியின் மேலே
காதலும் வாழ்க
மேலே பறக்கும் ராக்கட்டு
மின்னல் பூச்சி ஜாக்கட்டு
ஆளை மயக்கும் பேஸ்கட்டு
அதுதான் இப்போ மார்க்கட்டு
மாமா மாமா
ஆளை பார்த்து அழகை பார்த்து ஆசை வைக்காதே
ஆரவார நடையை பார்த்து மயக்கம் கொள்ளாதே
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
இடை கையிரெண்டில் ஆடும்
சிறு கண்ணிரெண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ
ஆடும் பாம்பிருக்குது அது ஆடாம படுத்திருக்குது
வீரம் உள்ளிருக்குது அது நேரம் பாத்திருக்குது
நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு கூறைப்பட்டு எனக்காக
யோகம் நல்ல யோகம் மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும் எந்த வீடும் நீடு வாழும் ஜென்ம நேரம்
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்ம்ம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்
நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்
பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழகத் தெரிய வேணும் பழங்காலத்தின் நிலை மறந்து
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
சாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே , ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
சங்கத் தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்