VAnathu Poongkili-Thiripurasundari SJ Jency IR Pulamaipitha
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
மண்ணில் வீழ்ந்தாளம்மா
எனறும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
எனறும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
காதல் நம்பிக்கை கனலாக ஆனால்
கடவுள் நம்பிக்கை என்னாவதோ
வேதம் சொல்வோனே பகையாகிப் போனால்
யார நம்பித்தான் பெண் வாழ்வதோ
ஒருவனின் காலடி சுகமென்று வந்தேன்
சென்றேன் நிழல் போலவே
ராமன் என உறுதி சொன்னான்
ராவணனாய் மாறி விட்டான்
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாள*ம்மா
கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா
கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா
நாளைப் பொழுதென்றும் நலமாகுமென்று
நம்பி வாழ்ந்தால் தான் பெண் வாழலாம்
தோளில் அழகாக மணமாலை சூடும்
சொர்க்கம் ஒருவேளை நீ காணலாம்
உலகத்து வாழ்க்கையில் நடக்காததென்ன*
தோழி கலங்காதிரு
ஒரு பொழுது அவர்க்கு வந்தால்
மறுபொழுது உனக்கு வரும்
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாள*ம்மா
கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா !
SJ' s solace to Jency
early IR
so assuring
to listen :
http://www.esnips.com/web/TFMLoverCollection
Regards
aadal kalaiye devan thanthathu (Shri Raghavendra)
ஆடல் கலையெ தேவன் தந்தது - தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்- மெல்லிசையின் ஓசையைப் போல் மெல்ல சிரித்தாள்
வண்ண வண்ண மேலாடை...புனைந்தாடும் பைங்கிளி மான்கூட்டம் மயங்க தாவித் தாவித்தான் வந்தாள்
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும் சிற்றிடை தான் கண்பறிக்கும் மின்கொடியோ!
விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா பெண்ணென கால் எடுத்து வந்ததோ உலா!
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ!
தலைசிறந்த கலை விளங்க நடம் புரியும் பதுமையோ! புதுமையோ!
சதங்கைகள் தழுவிய பதங்களில் பல வித ஜதிஸ்வரம் வருமோ!
குரல்வழி வரும் அணிமொழி ஒரு சரஸபாஷையோ!
சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!
ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸரிகமம தகதிமி
ஸ ஸ ஸ ஸ பதநிரிஸ கமகரிகரி ஸமாகரிஸ நிரி.ஸநித பஸ.நிதப
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் ஆடலில் தான் ஜீவன் வந்தது
http://www.clipser.com/watch_video/331761
ninaithaal unaith thaan (unnidathil naan)
Quote:
Originally Posted by Shakthiprabha.
yaarukkumE
"iLamai inimai iLamai" nnu vara song therilaiya :|
http://www.thenisai.com/tamil/mp3-so...l-mp3-song.htm
நினைத்தால் உனைத் தான் நினைப்பேன் நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
நிழல் போல் தொடர்வேன் நினைவாய் படர்வேன் :swinghead:
அடடா...........அடடா....
இளமை இளமை இளமை!! :redjump: :bluejump:
மமகரிஸ ஸரிஸ ஸரிஸ
தநிஸா...கரிஸநிதமகம
நிபமரிஸ...ஸரிஸ ஸரிஸ
ஸரிஸநி...மநிபமரிமப...
வா....தினம் தா...ஆஅ....
தரிசனம் வான் - நிலவே நான் தான் வா..னம்
(aweeeeeeeesome interlude)
உறவாடும் நெஞ்சம் ரெண்டுமே ஒரு பாதையில்ல்...
பிரிவென்ற வார்தை இல்லையே அகராதியில்
பனிக்கால போர்வையாக நீ தை-மாசியில்
இதமான தென்றல் காற்று நீ வைகாசியில்
.
இரவும் பகலும் தொடரும் உறவு இதுவோ (bg) :redjump:
.
நா...ன் தழுவிட நீ...நழுவிட
ஏன் அழகே இனிமேல் நாணம் (oh the interlude again. I can give my life for this)
தொடும்போது தேஹம் எங்கிலும் ரோமாஞ்சனம்
இது தானோ காமதேவனின் ப்ரேமாயணம்
சுவையான காதல் கீதமே படித்தால் என்ன
சுகமே ஆசை ராகமே இசைத்தால் என்ன
இசையும்...லயமும் இணைய இணைய இனிமை
:redjump: :bluejump:
http://www.cinesouth.com/cgi-bin/fil...sic%20director
(info of md) thyanban :?