Originally Posted by R.Latha
பாஸ்கர் நல்லவன் போல் நடிக்கிறான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே அவன் திருந்த வில்லை. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரிக்க எண்ணும் நாடகத்தின் ஒரு பகுதிதான் யோசிக்க வேண்டாம். கையில் நிலம் கிடைத்தவுடன் உங்களுக்கே தெரியும். நடிப்பில் வல்லவன் என்று] அதாவது கதை முடிவுக்கு வரும்போது, எல்லா முடிச்சுக்களும் அவிழ்த்தால்தானே ஒரு முடிவுக்கு வரும். அப்படி முடிச்சவிழ்க்கும் போது, பாஸ்கர் கெட்டவன் என்று எல்லாருக்கும் தெரியும். பிறகு திருந்துவதையும் மிஸ்டர் திருச்செல்வம் காண்பிப்பார். இன்னும் ஒரு வருடத்திற்குள் கோலங்கள் முடிவுக்கு வந்துவிடும்.