//அப்பாடா.... இன்னும் ஒரு 3 மாதத்துக்கு தொல்லை இல்லை.//
http://images.sodahead.com/polls/004...75_xlarge.jpeg
Printable View
//அப்பாடா.... இன்னும் ஒரு 3 மாதத்துக்கு தொல்லை இல்லை.//
http://images.sodahead.com/polls/004...75_xlarge.jpeg
vasu sir
https://youtu.be/80zBTeNz-iA
என்னவோ தெரியவில்லை, சிலருக்கு பாராட்டு பதிவுகள் எத்தனை போட்டாலும் இனிக்கிறது. ஆனால் நெகடிவ் பதிவு ஒன்றைக்கூட ஜீரணிக்க முடிவதில்லை.
அன்று அவர் (வியட்நாம்காரர்) மீது பாய்ச்சல் இப்பொழுது என் மீது.
பந்துலு பற்றி நான் சொன்னது பொய்யா?. அதை எடிட் பண்ணி அவர்கள் போட்டுக்கொண்டது பொய்யா?. அவர்கள் நோக்கத்தை சரியாக செய்கிறார்கள் என்று சொன்னது பொய்யா?. எதுவுமே பொய்யில்லை. பாலம் கட்டுவதும் பொய்யில்லை.
ஆதிகாலத்தில் அந்த திரியில் தலைவர் என்று நான் சொல்லியிருக்கலாம் உளவு வேலை, ஒற்றன் வேலை பார்ப்பதற்காக, ஆனால் இப்போது 'நடிகர்த்திலகமே தெய்வம்' என்று போட்டுக்கொண்டு முதுகு சொரிந்து கொண்டிருக்கவில்லை.
கலைவேந்தர் அவர்களே,
நீங்கள் என் பதிவுக்கு பதில் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சற்று கண்ணியமாக சொல்லியிருப்பீர்கள் (இது முதுகு சொரியல் அல்ல).
சரி அதென்ன மூணு மாசம், வனவாசம் போகிறீர்களா?.
பந்துலு பற்றிய சிவா அவர்களின் பதிவுக்கு பதில் சொல்லும்போது 'ஒருசிலர்' என்றுதான் சொல்லியிருந்தேன். அதை ஏன் தனக்கு என்று எடுத்துக் கொண்டார்கள்?'
ஒப்புதல் வாக்கு மூலமா?.
சந்திர மண்டலத்துக்கு போனால் எடைதான் குறையும், வயது குறையாது என்பது கலைவேந்தருக்கு தெரியும். ஆகவே அங்கெல்லாம் போகமாட்டார். 'ராமச்சந்திர மண்டலத்தில்' அதாவது எம்.ஜி.ஆர் திரியில்தான் இருப்பார்.
இனி உங்களைப்பற்றி ஒரு வெண்பா...
கல்லால டித்தாலும் கலங்கிடாத எனை
சொல்லால டித்துச்சுகம் காண்போர் மத்தியில் - தன
சொல்வாக்கினால் எனை சுகமடைய வைத்த
கல்நாயக் இவரன்றோ காண.
(எனது குரு சின்னக்கன்னனுக்கு சமர்ப்பணம்)
//பந்துலு பற்றி நான் சொன்னது பொய்யா?. அதை எடிட் பண்ணி அவர்கள் போட்டுக்கொண்டது பொய்யா?. அவர்கள் நோக்கத்தை சரியாக செய்கிறார்கள் என்று சொன்னது பொய்யா?. எதுவுமே பொய்யில்லை. பாலம் கட்டுவதும் பொய்யில்லை.//
இதையெல்லாம் சம்பந்தப் பட்ட திரிகளில் போய்க் கேட்க வேண்டும். இங்கு வந்து பேத்தக் கூடாது.
திரு. ஆதிராம் சார்,
நான் இந்த திரியில் வணங்காமுடி, (ஓங்காரமாய் விளங்கும்), பிராப்தம் (சொந்தம் எப்போதும்) திருமால் பெருமை (கண்ணனுக்கும் கள்வனுக்கும்) படங்களின் பாடல்களையும் சித்ரா பவுர்ணமி பாடல் பற்றி கருத்துக்களும் நடிகர் திலகத்தின் நடிப்பையும் சிலாகித்து பதிவுகள் போட்டுள்ளேன். அதுவும் (உங்களைப் போன்றவர்கள் மொழியில்) முதுகு சொரியல்தான். வாசு சாரும் அப்படியே என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.
ஆனால், நானும் சரி, திருவாளர்கள் எஸ்.வி.,வாசு, ராகவேந்திரா, கிருஷ்ணா, ரவி ஆகியோரும் சரி,
//ஆதிகாலத்தில் அந்த திரியில் தலைவர் என்று நான் சொல்லியிருக்கலாம் உளவு வேலை, ஒற்றன் வேலை பார்ப்பதற்காக//
.......இதுபோன்ற வேலைகளில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. ஈடுபடவும் மாட்டோம். உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியாக இருந்தால் மகிழ்ச்சிதான்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கல்ஸ்! நண்பா!
என்ன சில நாட்களாய்க் காணவில்லை. தங்கள் பூ பாடல்களுக்காக வெயிட்டிங். ராகவேந்திரன் சார் நாம் கடலூரில் கண்டு களித்த 'கண்ணாமூச்சி' படப் பாடலை போட்டிருந்தார் பார்த்தீர்களா? எனக்கு உங்கள் ஞாபகம்தான் வந்தது. அந்தப் பாடலைப் (கண்ணே! உலகமே பள்ளிக்கூடம்) பற்றியோ படத்தைப் பற்றியோ பகிர்ந்து கொள்ளுங்களேன்.
//உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியாக இருந்தால் மகிழ்ச்சிதான்//
:):)