உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
..................................................
நிலவே நிலவே இந்த விண்ணோடு...
Printable View
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
..................................................
நிலவே நிலவே இந்த விண்ணோடு...
விண்ணோடு மேள சத்தம் என்ன ..
மண்ணோடு சின்ன தூறல் என்ன ..
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்ததையோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும்
meeNdum meeNdum vaa veNdum veNdum vaa
paal nilaa raththiri.........
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
எல்லாமே நெனச்சு ஏக்கத்தில்...
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீ இன்றி நானில்லை நானின்றி நீயில்லை
கண்மணீ...
kaNmaNi anbodu kaadhalan naan ezhudhum kadidhame
ponmaNi un veettil......
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி
மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன்
கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம்...
maaraadha sogamthaano yaarodu naan solveno
vaLam.........
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்...
அந்த நாடகளை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வாராதா
அயல் நாடு உந்தன் விடுதியடா தமிழா