இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள்
Printable View
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள்
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு
எத்தனை பேரு வளைச்சபோதும் திமிறி வந்து நீ சேரு நீ புலிக்குட்டி போல் தொடைதட்டி
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில் தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா தல போல வருமா
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
சித்திரம் பேசுதடி – எந்தன்
சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி
முத்துச் சரங்களைப் போல்
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை
மோகன புன்னகை செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே பாகுடன் தேனுமே கலந்திடும்
கண்ணுடன் கலந்திடும் சுபதினமே கண்ணே உனக்கேன் கலவரமே கண்ணே உனக்கேன் கலவரமே காதல் கனியே கனிரசமே
மண மலரே கனிரசமே மாசில்லாத தங்கமே வளரும் சந்திர பிம்பமே