வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்ட
இந்த வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சிகிட்ட
ஆதங்க பூவே வெள்ளி தீவே
என தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்ட
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்ட
இந்த வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சிகிட்ட
ஆதங்க பூவே வெள்ளி தீவே
என தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்ட
Sent from my SM-G935F using Tapatalk
WOW! What a song in கீரவாணி!!!... wasted on such an unbelievably messed up picturis(z)ation!!!
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத் தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
எந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்...
http://www.youtube.com/watch?v=CQXmGk4x-bo
Thank you Vaali, Ilaiyaraja & whoever did the singing! :)
#
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
Sent from my SM-G935F using Tapatalk
முத்துச் சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுத்தேன் செல்லக் கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்க்கு
என் அத்த மக முத்தம் தர காலம் எதற்க்கு...
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?
Sent from my SM-G935F using Tapatalk
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது...
பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப் புறா
பக்கம் நிற்கும் மாடப் புறா
பருவக் காலக் கதைகள் சொல்வேன் நீ வா
Sent from my SM-G935F using Tapatalk
மாடப் புறாவே வா
ஒரு கூடு கொள்வோம் வா
தேன் வசந்த காலம் கை நீட்டி
கை நீட்டி வரவேற்பதால் நீ வா...
புறாக்களே புறாக்களே பொன் மாலை சூடுங்கள்
நிலாவில் நீந்துங்கள் சந்தோஷம் தேடுங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் இளவேனில்
என்மனதோட்டத்து வண்ணப்பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சில் நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு
வாழ்ந்தே தீருவோம்
நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு
வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போக விடு
முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும்
அதுவரை பொறுத்துவிடு
போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
திரு தாளம் அதிலே இணையும்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம்- உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது...
idhu maalai nerathu mayakkam
poo maalaipol udal maNakkum
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்...
https://www.youtube.com/watch?v=6JVy2PEgFy4
எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
இமைகள் வாழ்வதே கண்ணுக்காக
என் இதயம் வாழ்வதே தங்கைக்காக
Sent from my SM-G935F using Tapatalk
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை...
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில் இறைவன்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்...
https://www.youtube.com/watch?v=LgHaSRUAAtk
சிந்திய வெண்மணி சிப்பியின் முத்தாச்சு என் கண்ணம்மா
வெண்ணிற மேனியில் என்மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
தேனாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்தூவும் கோலம்
சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே மறைத்தாளே தேவி
தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாகச் சேரும்
'இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை என் அன்பொன்றுதானே உன் ஆராதனை
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒலிதான் தோன்றுதே
வானிலே தேன்நிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே நாமும்
கொஞ்சம் ஆடலாமா
ஆசை மீறும் நேரமே
ஆடை நான்தானே ஹோ ஹோ ஹோ
ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ?
குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வர வேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும்
வர வேண்டும்
பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வர வேண்டும்
வர வேண்டும்...
https://www.youtube.com/watch?v=rjBZxEcyZUA
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்கவில்லை
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது
வேதம் ஓது...
https://www.youtube.com/watch?v=ZOfTuEPq-3g
தேவலோக ராணி மண் மேலே கோலம் போடவே வந்தாள்
அவள் பேசும் பேச்சிலும் பாடும் பாட்டிலும் வானம் தூறவே செய்தாள்
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா...
செந்தமிழ்ப் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே
தென்மலை மேகம் தூதுவனாக என்னிடம் சேர்த்தது உன்னை
உன்னை அடைந்த மனம் வாழ்க
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
நம் பாரதம் என்றும் வாழ்கவே
வளம் பெற்று வலிமைப்பெற்று
வானுயர வளர்க வளர்கவே
Sent from my SM-G935F using Tapatalk
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நாவரண்டு பாடுகின்றேன்...
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
Sent from my SM-G935F using Tapatalk
நாலு பக்கம் ஏரி
எரியில தீவு
தீவுக்கொரு ராணி
ராணிக்கொரு ராஜா...
https://www.youtube.com/watch?v=gs1s0rRYZ-A
ஏரியிலே எழந்த மரம் என் தங்கச்சி வச்ச மரம்
Sent from my SM-G935F using Tapatalk
என் விழியின் கனவு
உன் சொந்தம் இல்லை
நீ காணாதே அதில் பிழை தேடாதே
என் சிறிய உலகில் இனி யாரும் இல்லை
ஏன் கேட்காதே அதில் அடிவைக்காதே
என்னுள் நானாய் பாடும்
பாடலொட்டுக் கேடபதேன்
நெஞ்சில் முனுமுனுப்பதேன்...