Originally Posted by
adiram
1) நடிகர்திலகம் திரியில் நான் பதிவிட்டதற்கு அங்கேதானே பதில் சொல்ல வேண்டும். இங்கே பதில் பதிவிட்டு இந்த திரியில் கலகத்தை துவக்கியது நானா நீங்களா?.
2) கணினி பழுது யாருக்கும் வரும். உங்களுக்கும் வந்திருக்கிறது.
3) தமிழில் டைப் பண்ண முன்பே கற்றுக்கொண்டுவிட்டேன் (பிரபுராம் அவர்கள் வழிகாட்டலில் ). சமீபத்தில் தமிழ் கன்வெர்ட்டர் வேலை செய்யவில்லை என்றுதான் ஆங்கிலத்தில் பதித்தேன்.
4) பல ஐ.டி. விவகாரம் ஏற்கெனவே மாடரேட்டர்களால் ஆராயப்பட்டு புகாரில் உண்மையில்லை என்று அறிந்த பிறகே என்னை தொடர்ந்து அனுமதித்துள்ளனர்.
நீங்கள் வனவாசம் போயிருந்த நாட்களில் ரவி, சி.க., இவர்களோடு சேர்ந்து இந்த திரியை இழுத்த கல்நாயக்கை கூட முன்பு என்னில் ஒருவன் என்றார்கள்.
(ஸ்டெல்லா என்ற பெயரில் உங்கள் பதிவுகளை "மட்டுமே" பாராட்டிக் கொண்டிருக்கும் அந்த அம்மையார் யார்?. அவருக்கு சின்னக்கண்ணன், ரவி, கல்நாயக், ராகவேந்தர், கலைவேந்தன் பதிவுகளெல்லாம் கண்ணுக்கு தெரியலையோ? . அது உங்களின் இன்னொரு ஐ.டி தானே)