முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
Printable View
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
மலரே மலரே தெரியாதோ மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
நாலு வார்த்த பேசலையே நான் புடிச்ச பச்சைக்கிளி
தேடிப்போனேன் பார்க்கலையே மாலையிட்ட மச்சி கிளி
பச்சைக்கிளி பாடும் ஊரு பஞ்சு மெத்தை புல்ல பாரு மஞ்சல் ஆறு பாயும் அந்த ஊரு
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா
லவ் பண்ணுங்க சார்
லைப் நல்ல இருக்கும்
நல்ல வெள்ளி கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்