வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ? மாறன் அம்போ? நீள் விழியோ? மதுர
Printable View
வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ? மாறன் அம்போ? நீள் விழியோ? மதுர
எங்கும் நிறை நாதப்ரஹ்மம் தன்னை நான் பணிந்தேன்
வானோர் முனிவோர்க்கும் மதுர கானாம்ருத வாரி
ஞான இன்பம் தரும் தீன லோக
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தாளோ..
மோகினி போல் வந்து காளை
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே
குமரிப் பெண்ணின் கைகளிலே
காதல் நெஞ்சைத் தரவேண்டும்
காதல் நெஞ்சைத் தந்துவிட்டு
குடி
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
ஹலோ.. ஹலோ.. சுகமா
ஆமா .. நீங்க நலமா..
ஹலோ.. ஹலோ.. சுகமா
ஆமா .. நீங்க நலமா…
காலையில் நான் வரட்டுமா
கண்ணில் மருந்து