Use the beauty until it vanishes! Life is to enjoy and entertain others with what you have at any time!
Printable View
Use the beauty until it vanishes! Life is to enjoy and entertain others with what you have at any time!
"பூவே உனக்காக" நடிகை அஞ்சு அரவிந்தின் ஆபாசப்படங்களை வெளியிட்ட இளைஞர் கைது
http://tamil.webdunia.com/newsworld/...30516016_1.htm
http://tamil.webdunia.com/HPImages/M...6125939395.jpg
"பூவே உனக்காக" படத்தில் நடித்த அஞ்சு அரவிந்த் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி ஆபாச படங்களை வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பிரபல மலையாள நடிகையான அஞ்சு அரவிந்த், ‘வேணல் கினாவுகல்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் பூவே உனக்காக, ஒன்ஸ் மோர், வானத்தைப் போல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது பெயரில் சமீபத்தில் பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் அஞ்சு அரவிந்தின் ஆபாச படங்கள் இடம் பெற்றிருந்தன.
இது குறித்து கொச்சி காவல்துறை ஆணையரிடம் அஞ்சு புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக, திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த அசீம் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
அஞ்சு அரவிந்தின் இமெயில் முகவரியை தெரிந்து கொண்ட அசீம் பலமுறை அவரை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்ய கோரியும் தகவல் அனுப்பியுள்ளார். இமெயில் மூலம் பலமுறை அவருக்கு அஞ்சு அரவிந்த் எச்சரிக்கை விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அசீம், அஞ்சு அரவிந்த் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி, அதில் மார்பிங் மூலம் நிர்வாண படங்களை வெளியிட்டதாக விசாரணையில் தெரிந்தது.
காவல்துறையினர் அவரை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Wrt the photo Nov has posted,make up adhigam but if it is from D-day,she "looks" a pakistani
I would blame it on the photographer. He must be quite tall and nearer to her, plus, he want to snap all at this angle.
About make-up, these days both men/women have it on them [including their "out-of-place" costumes]. Keta Ambassador-Maruthi-nu solranga.
http://savukku.net/index.php?option=...8-06&Itemid=19
இந்த நீதிபதியோட மனைவி ஒரு புது ஹோண்டா கார் வாங்கியிருக்காராம். சில்வர் கலர் ஹோண்டா அமேஸ்.. அந்தக் காரை வாங்கிக் குடுத்ததே பவர் ஸ்டார் சீனிவாசன்னு, நீதிமன்ற வளாகத்துல பேச்சா இருக்கு.“அவரு எதுக்கு இவர் மனைவிக்கு வாங்கித் தரணும் ? ““பவர் ஸ்டாருக்கு ஜாமீன் இவருதானே குடுக்கணும்.. இந்தப் பவர்ஸ்டாரோட கதை ரொம்ப சுவராஸ்யமானது. பவர் ஸ்டாரா ஆவறதுக்கு முன்னாடி இவர் பேரு சீனிவாசன். இவர் படிச்சது 8வது வகுப்பு..சிதம்பரத்துலேர்ந்து கடலூர் போற வழியில உள்ள புட்லூர்தான் இவர் சொந்த ஊரு. வெள்ளாள முதலியார். சென்னைக்கு வரும்போது இவரு எடுத்துட்டு வந்தப் பணத்தை, ஒரு ஆளு ஏமாத்தி ஆட்டைய போட்டுட்டான்.. அதனால, என்னைக் குத்திய கத்தியாலயே இந்த சமூகத்தை குத்துறேன்னு சபதம் போட்டாரோ என்னவோ தெரியல.. திருப்பிக் குத்த ஆரம்பிச்சுட்டாரு.8வது படிச்ச இந்து ஆளு, ஆரம்பத்துல தன்னை அக்குபஞ்சர் டாக்டர்னு சொல்லிக்கிட்டாரு.. அப்படியே கொஞ்ச கொஞ்சமா ஏமாத்த ஆரம்பிச்சுட்டாரு. 2005ல ஒரு முறை, அதுக்குப் பின்னாடி ஒரு முறை மோசடி வழக்குல கைதானாரு. அப்போ ஜெயிலுக்குப் போனபோது, ஜெயில் உள்ள இருந்த 420 கேசெல்லாம் சேந்து ஒரு பெரிய கேங்கா உருவாகுறாங்க..
வெளியில வந்ததும் இதே வேலைதான். மொதல்ல காங்கிரஸ் கட்சியில சேந்தாரு. பின்னாடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில சேர்ந்து மாநில மருத்துவ அணி செயலாளரா ஆனாரு… காவல்துறைக்கு காசை அள்ளி இரைப்பாரு.. இவரு மேல 20 புகார் இருக்குன்னா, காவல்துறைக்கு காசைக் கொடுத்து ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யச் சொல்லுவாரு. ஒரு வழக்குல கைதானதும், புகார் குடுத்த மத்தவங்கள்லாம் நம்ப புகார்லதான் உள்ள போயிருக்காருன்னு நெனச்சுக்குவாங்க.. வெளியில வந்ததும், எந்த வழக்குல கைதாயிருக்காரோ, அந்த வழக்கோட புகார்தாரருக்கு மட்டும் பணத்தை செட்டில் பண்ணிடுவாரு…இதுதான் இவரோட ஸ்டைல்… இவருக்கு முதல்ல திருமணம் ஆயி, ஒரு மகள் இருக்கு. அந்தப் பெண்ணோட பேருதான் லத்திக்கா. இவரு கூட ஜெயில்ல இருந்தவரு பேரு ஜான்சன். அந்த ஜான்சன் பின்னாடி பவர் ஸ்டார் டீம்ல ஐக்கியம் ஆயிட்டாரு… ஜான்சனோட தங்கை ஜுலியை ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு..இவரோட டீம், டெல்லி, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசத்துலயெல்லாம் போயி சீட்டிங் பண்ணியிருக்காங்க. பல இடங்கள்ல இவர் மேல வழக்கு இருக்கு.. ஆனா எதைப் பத்தியும் கவலைப்படாம, பணத்தை போலீஸுக்கும், மீடியாவுக்கும் தண்ணி மாதிரி இறைப்பாரு…. அதனால இவரோட வண்டி பிரமாதமா ஓடிக்கிட்டு இருந்துச்சு…
குஜராத்தை சேர்ந்த பெண்மணி ஒருத்தவங்க, பவர் ஸ்டாரோட முன்னோடியா இருந்த ரமேஷ் ரெட்டின்ற ஆளுகிட்ட பி.ஏவா இருந்தாங்க. அவங்க பேரு துரியா. அந்த துரியாவுக்கு கல்யாணம் ஆகி காலேஜ் படிக்கிற பொண்ணு இருக்கு. அந்த ரமேஷ் ரெட்டியை திடீர்னு பணம் கொடுத்தவங்கள்லாம் நெருக்க ஆரம்பிச்சதும் அவர் எல்லாத்தையும் விட்டுட்டு ஆந்திராவுக்கு ஓடிட்டாரு… அவரு ஓடுனதும் அவரு விட்டுட்டுப் போனதையெல்லாம் துரியா சுருட்டிக்கிட்டு வந்துட்டாங்க… இப்படி வெளியில வந்த துரியாவை இப்போ யாரு வச்சுக்கறதுன்ற வரலாற்று சிக்கல் வந்தப்போதான், பவர் ஸ்டார் வர்றாரு… துரியாவுக்கு, தமிழ், ஆங்கிலம், இந்தி குஜராத்தின்னு நாலு மொழி சரளமா தெரியும். நுனி நாக்கு ஆங்கிலத்துல பின்னி பெடலெடுப்பாங்க. இதைப் பாத்ததும் பவர்ஸ்டார் இம்ப்ரெஸ் ஆகி, துரியாவை தன்னோடு எல்லாப் படத்துக்கும் தயாரிப்பாளரா ஆக்கிட்டாரு.. ““அவரு ஒரு படம்தானே எடுத்தாரு… ? ““ஒரு படம்தான் எடுத்தாரு… ஒரு எடுத்துட்டு 10 படத்துக்கு பூஜை போட்டு வௌம்பரம் குடுப்பாரு… இதப் பாத்துட்டு ஒரு நாலு டிஸ்ட்ரிப்யூட்டர் அட்வான்ஸ் குடுக்க மாட்டானான்னு ஒரு நம்பிக்கைதான்..இந்த பவர்ஸ்டார்தான், நீதிபதியோட மனைவிக்கு சில்வர் கலர் ஹோண்டா அமேஸ் வாங்கிக் குடுத்துருக்காரு….““அத விடு மச்சான்…. முக்கியமான மேட்டருக்கு வா….““சொல்டா…. ““பவர் ஸ்டார் ஜெயிலுக்குப் போயிட்டாரு…..““ஆமா… குண்டாஸ் கூட போடப்போறதா பேசிக்கிறாங்க….““பவர் ஸ்டார் வச்சுருந்த …… …… ……. ““போடா லூசுப் பயலே…. “ என்று வடிவேலுவை எழுந்து அடிக்க ஓடினான் தமிழ்.”
SPB has been like this for quite some time now. Thats how he appeared in Mithunam, one of 2012's best Telugu movies.
Fight for Kanchana
http://movies.ndtv.com/bollywood/sal...om=home-movies