http://i61.tinypic.com/x2v5ma.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு பாலபிஷேகம் செய்யும் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
Printable View
http://i61.tinypic.com/x2v5ma.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு பாலபிஷேகம் செய்யும் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i57.tinypic.com/id4ocy.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பகதர்கள் மலர் பூஜைகள் செய்யும் காட்சி.
http://i61.tinypic.com/1586vm8.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பகதர்கள் மலர் மாலைகள் அணிவித்தனர்.
http://i57.tinypic.com/5v8yko.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பகதர்கள் மலர் மாலைகள் அணிவித்தனர்.
http://i59.tinypic.com/15vlno.jpg
ஆல்பட் அரங்கினுள் ஆயிரத்தில் ஒருவன் திரைபடபெட்டி பக்தர்களால் கொண்டுவரப்படும் காட்சி.
http://i59.tinypic.com/2hek4eu.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிய காட்சி. அருகில் திரு. ம.சோ.நாராயணன் , திரு. நாகராஜன் மற்றும் பலர்.
http://i57.tinypic.com/hufwpy.jpg
ஆல்பட் அரங்கு வளாகத்தில் மக்கள் வெள்ளம்.
http://i62.tinypic.com/f1z98x.jpg
ஆல்பட் அரங்கில் வைக்கப்பட்ட மற்றுமொரு எம்.ஜி.ஆர்.மன்ற பேனர்.
http://i58.tinypic.com/2zebhiq.jpg
திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் தந்தி தொலைகாட்சிக்கு பேட்டி அளிக்கிறார் .அருகில் திரு. வேலூர் ராமமூர்த்தி.
http://i62.tinypic.com/2jbnrc.jpg
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்
எம்ஜிஆர் ரசிகன்
************************
ரசிகன் என்பவன் தன்னை மறந்து , கவலைகள் மறந்து சிரித்த முகத்துடன் படம் முழுவதையும் பார்த்து வெளியில் வந்தால் அதுவே அவனுக்கு மிகபெரிய பொழுதுபோக்கு . அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும் பாடல்கள் - காட்சிகள் - சமூக நலனில் அக்கறை காட்ட செய்யும் . இந்த மாறுதல்களை தன்னுடைய படங்கள் மூலம் செய்து ஒரு ரசிகனை திருப்தி படுத்தி வெற்றி கண்டவர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் . எனவேதான் பல தலை முறைகள் கடந்தாலும் எம்ஜிஆர் படங்கள் இன்னமும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது .
எம்ஜிஆரும் ஒரு மன நல மருத்துவரே
*http://i40.tinypic.com/2pz04ys.jpg************************************************** *****
சமுதாயத்தில் பலருக்கு தோன்றும் வியாதிகளுக்கு மருந்துண்டு . மனதளவில் இறுக்கமும் , கவலைகளும் கொண்டோர்களுக்கு எம்ஜிஆரின் படங்கள் - சிறந்த நிவாரணம் .அவரின் படங்களில் இடம் பெற்றுள்ள நம்பிக்கையூட்டும் காட்சிகள் , மனவலிமை படைத்த பாடல்கள் சிறந்த
மருத்துவம் ஆகும் . இப்படி எம்ஜிஆர் மக்களின் மருத்துவராக வாழ்கிறார் என்பதை பலரின்
அனுபவங்களை கேட்கும் போது மனதிற்கு மகிழ்வாக இருக்கிறது .
Hearty congratulations to mr.proffessor selvakumar sir for his valuable contribution in this proudly thread about anytime emperor bharatrathna mgr.,
SATHYAM CINEMAS - TODAY'S STATUS - AAYIRATHIL ORUVAN
http://i60.tinypic.com/2zfigqd.jpg
ஆயிரம் பதிவுகள் கடந்தமைக்கு எனக்கு இத்திரியின் மூலமும், அலைபேசியின் மூலமும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவித்த -
இத்திரியின் பதிவாளர்கள் - திருவாளர்கள் வினோத், ரவிச்சந்திரன், ஜெய்ஷங்கர், கலியபெருமாள், லோகநாதன், யூகேஷ் பாபு, சுகாராம், ரவி கிரண் சூர்யா மற்றும் பார்வையாளர்கள் சி. எஸ். குமார், பாஸ்கரன், கலைமணி, ராஜ்குமார், பாபு, ஹயாத் உள்ளிட்ட அனைத்து அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
http://i58.tinypic.com/b7m1it.png
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அக்டோபர் மாதம் 2010ல் வெளிவந்த " நாளை நமதே " மாத இதழில் பிரசுரமான கட்டுரை. தற்போது இந்த மாணவன் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். http://i62.tinypic.com/6dsc2p.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i58.tinypic.com/atm6ug.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
04-07-1975ல் வெளிவந்த நம் பொன்மனசெம்மலின் "நாளை நமதே" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக முன் அட்டை தோற்றம்
http://i59.tinypic.com/e05o4i.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
04-07-1975ல் வெளிவந்த நம் பொன்மனசெம்மலின் "நாளை நமதே" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக பின் அட்டை தோற்றம்
http://i62.tinypic.com/n54ke8.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
05-07-1963ல் வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் " ஆனந்த ஜோதி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக முன் அட்டை தோற்றம்http://i62.tinypic.com/2ik9w74.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
05-07-1963ல் வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் " ஆனந்த ஜோதி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக பின் அட்டை தோற்றம்
http://i62.tinypic.com/2eowvpu.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரை உலகுக்கு வாருங்கள்: பாலசந்தருக்கு எம்.ஜி.ஆர். அழைப்பு
நாடக உலகில் இருந்த கே.பாலசந்தர், திரை உலகில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, 'தெய்வத்தாய்' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.
பாலசந்தர் நடத்திய வெற்றி நாடகங்களில் ஒன்று 'மெழுகுவர்த்தி.' ஒரு முறை அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.
நாடகம் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது.
அவர் பேசும்போது, 'பாலசந்தரைப் போன்ற இளைஞர்கள், திரை உலகில் சேவை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய வாய்ப்பை நான் கண்டிப்பாக பெற்றுத்தருவேன்' என்றார்.
அப்போது எம்.ஜி.ஆர். நடிக்க 'தெய்வத்தாய்' என்ற படத்தை தயாரிக்க, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. அப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பை பாலசந்தருக்கு வழங்குமாறு வீரப்பனிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படியே, பாலசந்தரை அழைத்து, வசனம் எழுதும் பொறுப்பை ஆர்.எம்.வீ. ஒப்படைத்தார்.
அதுவரை சினிமா பற்றிய எண்ணமே இல்லாமல், தன் சிந்தனை, செயல் அனைத்தையும் நாடகத்துறையிலேயே ஈடுபடுத்தியிருந்த பாலசந்தரின் திரை உலகப்பிரவேசம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. இது, பாலசந்தரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த்திரை உலக வரலாற்றிலும் பெரும்திருப்பு முனையை ஏற்படுத்தியது.
சினிமாவுக்கு வசனம் எழுதுவது என்பது பாலசந்தருக்கு புதிய அனுபவமாக இருந்தது.
அந்த அனுபவம் பற்றி பாலசந்தர் கூறியதாவது:-
'ஒவ்வொரு காட்சிக்கும் நான் எழுதித்தரும் வசனங்களை, படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பாக, கூட்டியோ, குறைத்தோ மாற்றியமைத்து ஆர்.எம்.வீ. அனுப்பி வைப்பார். `நம்முடைய வசனங்கள் இப்படி சிதைக்கப்படுகிறதே' என்று முதலில் நான் வருந்தியது உண்டு.
ஆனால், நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வசனத்தில் இருக்க வேண்டிய மாற்றங்கள் பற்றி பின்னர் தெரிந்து கொண்டேன். ஒரு முறை நான் எழுதியிருந்த ஒரு பாரா வசனத்தை, அப்படியே அடித்து அதை ஒரே ஒரு வாக்கியமாகத் திருத்தி எழுதியிருந்த ஆர்.எமë.வீ.யின் திறமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து ஜனரஞ்சகமான காட்சி அமைப்பு, பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்கிற அளவுக்கு எழுதப்பட்ட வசனங்களை நான் கூர்ந்து கவனித்து வந்தேன்.
இன்னும் சொல்லப்போனால், இந்த ஒரே திரைப்பட அனுபவத்தில் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது ஏராளம்.
அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இன்னமும் எனக்கு பலமாகவும், ஆதாரமாகவும் இருக்கிறதோ என்று கூட இப்போது எண்ணத் தோன்றுகிறது' என்கிறார், பாலசந்தர்.
'தெய்வத்தாய்' படம் 1964 ஜுலை 18-ந்தேதி வெளிவந்தது. எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் நடித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கியிருந்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
படம் பெரிய வெற்றி பெற்றது. தான் வசனம் எழுதிய படம் வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், பாலசந்தர். எனினும், `இந்தப் படத்தில் நம்முடைய வேலை அப்படி ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லையே' என்ற எண்ணம்தான் மனதில் மேலோங்கியிருந்தது.
'தெய்வத்தாய்' படத்தைத் தொடர்ந்து, சில படங்களுக்கு கதை-வசனம் எழுத பாலசந்தருக்கு அழைப்பு வந்தது.
Congrats Professor Selvakumar sir for completing 1000 posts.
Yukesh babu I am very proud of you, நாளை நமதே படத்தின் கதா பத்திரம் விவரிப்பு மிக அருமை.
watch the clipping from 2.09 to 2.13
https://www.youtube.com/watch?v=kPi1ok4QZP8
சிக்கலில் ரஜினி-கமல் படம்!
எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், சிவாஜி நடித்த கர்ணன் ஆகிய படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி பெரிய அளவில் வசூலித்தன. அதிலும் ஆயிரத்தில் ஒருவன் சென்னையிலுள்ள இரண்டு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. இந்த நிலையில்................
http://cinema.dinamalar.com/tamil-ne...er-problem.htm
Unfortunately only one film both Thilagams together. If I am not wrong I remember reading long before that a film was planned to be produced with NT and GG in the lead and MT doing special appearance! However this movie did not happen.
http://i61.tinypic.com/mintol.jpg
Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy for the image file.
http://i61.tinypic.com/ra3l03.jpg
திருவாளர்கள்:பாண்டியராஜ் ,கோபால் , லோகநாதன் ,பாண்டியன் ,கணேஷ் ,மனோகரன் , சந்திரசேகர் , பெருமாள் மற்றும் பலர்.
http://i62.tinypic.com/2r4how9.jpg
திருவாளர்கள்:சுப்பிரமணி,ரமேஷ் ,பி.ஜி.சேகர் , நந்தா ,குமார் ,நசீர் , மோகன்குமார் ,ஹயாத் , லோகநாதன், பாண்டியராஜ் , கணேசன் , வெள்ளையன் ,இளங்கோ மற்றும் பலர்.
http://i58.tinypic.com/2qceezp.jpg
திருவாளர்கள்:நாகராஜ் , செல்வகுமார் , ரமேஷ் , சங்கர் , பி.ஜி.சேகர் ,
சுப்பிரமணி, இளங்கோ , சிவராம் , வேலூர் ராமமூர்த்தி , லோகநாதன், ராஜ்குமார் மற்றும் பலர்.
அமர்ந்து இருப்பவர்கள்: திருவாளர்கள்:பி.எஸ். ராஜ், சொக்கலிங்கம் ,
ஆர்.கே. சண்முகம் , அவரது துணைவியார் , அன்புவேல் (மதுரை )
திரு.ஹயாத், ஆயிரத்தில் ஒருவன் 100 வது நாள் நினைவு பரிசை
திரு. ஆர். கே. சண்முகம் அவர்களுக்கு அளிக்கும் காட்சி.
சென்னையில் இந்த 2014 - அரையாண்டு முடிவில் நிகழ்ந்த முக்கியமான சாதனைகள்
சென்னை என்றுமே ஆயிரத்தில் ஒருவனின் கோட்டை என்பதை மீண்டும் நிருபித்த சாதனைகள் .
************************************************** **********************************
2014 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வடசென்னை - மத்திய சென்னை - தென் சென்னை மூன்று நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் திலகத்தின் இயக்கம் கைப்பற்றியுள்ளது மூலம் சென்னை நகரம் எம்ஜிஆர் கோட்டை என்பது நிரூபணம் ஆகியுள்ளது .
சென்னை நகரில் 20 திரை அரங்குகள் மேல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - சத்யம் - ஆல்பர்ட் வளாகத்தில் 100 நாட்கள் மேல் ஓடி வருவது மக்கள் திலகத்தின் திரை உலக செல்வாக்கு நிரந்தரமாக உள்ளது என்பதையும் திரை உலக வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என்பதும் அறிய முடிகிறது .
6 மாதங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் சென்னை நகரிலும் சென்னை புற நகரிலும் பல படங்கள் வந்த வண்ணம் உள்ளது .
அடுத்து நிகழ போகிற சாதனை - மக்கள் திலகத்தின் மலர் மாலை -2 புத்தக வெளியீடு . இதற்கான அறிவிப்பு விரைவில் .
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் உலகமெங்கும் உள்ள நாடுகளில் வாழ்ந்து கொண்டு வருவதும் , மக்கள் திலகத்தின் மீது அளவில்லாத பற்று வைத்திருப்பவர்கள் , எம்ஜிஆர் படங்களை பற்றி மிகவும் பெருமையாக பேசுபவர்களும் ,
மக்கள் திலகத்தின் மலர் மாலை -1 புத்தகத்தை விளம்பரங்கள் மூலமாகவும் , மக்கள் திலகம் எம்ஜிஆர -திரி மூலமாகவும் பார்த்து பலரும் புத்தகத்தை வாங்கி புத்தக ஆசிரியரை மனதார பாராட்டி வருகிறார்கள் .
மேலும் மலர் மாலை - 2 எப்போது வெளியீடு என்று ஆர்வத்துடன் காத்து கொண்டு வருகிறார்கள் .அவர்களை போலவே
நாமும் மலர் மாலை -2 வெளிவரும் நாளை எதிர்பார்த்து கொண்டு வருகிறோம் .
பாராளுமன்ற தேர்தல் வெற்றி - ஆயிரத்தில் ஒருவனின் பிரமாண்ட வெற்றி - பம்மலாரின் பிரமாண்ட படைப்பாம் மலரமாலை -2 என்ற முக்கனி விருந்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் இருக்கிறார்கள் .
NETRU -INDRU - NALAI - SPECIAL ARTICLE - SHORTLY
http://i59.tinypic.com/256eakz.jpg
நமது இனிய நண்பரும் பிரான்சில் தற்போது இலங்கையில் வசிக்கும் திரு டேவிட் அவர்கள் திரு சி எஸ் .குமார் அவர்களுக்கு அனுப்பிய இலன்கையில் மக்கள் திலகத்தின் சாதனைகள் பற்றிய தொகுப்பு .
நன்றி திரு டேவிட்
நன்றி திரு சி .எஸ்.குமார் .
'' உலகம் சுற்றும் வாலிபன் ''
கொழும்பு நகரில் 13,57,289 - 278 நாட்களில் வசூலாகி உள்ளது
தொடரும் .....
1974 முதல் 1978 வரை இலங்கை திரைப்பட கூட்டுஸ்தாபனம் மூலம்வெளியான 12 எம்ஜிஆரின் படங்களில் 7 படங்கள் 100 நாட்கள் ஓடியது .
ராமன் தேடிய சீதை
நல்ல நேரம்
உலகம் சுற்றும் வாலிபன்
இதயக்கனி
நீதிக்கு தலை வணங்கு
நாளை நமதே
ஊருக்கு உழைப்பவன்
Esvee sir,
வரி நீங்கலாக நடிகர் திலகத்தின் உத்தமன் திரைப்படம் 173 நாட்களில் 6,17,000 மேல் வசூல் செய்துள்ளபோது (பத்திரிகை ஆதாரம் கொடுத்துள்ளேன் )...
அந்த பத்திரிகை விளம்பரத்தில் அதுவரை திரையிடப்பட்ட அனைத்து திரைப்படங்களின் வசூல் சாதனையை, HOUSEFULL காட்சிகள் சாதனையை முறியடித்து என்றொரு வாக்கியம் உள்ளது பாருங்கள்
http://i501.photobucket.com/albums/e...ps21763e16.jpg
"உலகம் சுற்றும் வாலிபன்" உத்தமனுக்கு முன்பு வந்த படம் தானே ? அதில் எதாவது மாற்றம் இருக்கிறதா ?
மாற்றம் இல்லாத பட்சத்தில் உத்தமனின் வசூல் அதிகபட்சமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது !
173 நாட்களில் வசூலான தொகையே அது வரையில் ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிகபட்சவசூல் என்றால் உலகம் சுற்றும் வாலிபன் வசூல் முரியடிக்கபடவில்லை என்பது எப்படி உண்மையான தகவலாக எடுத்துகொள்ள முடியும் ?
உங்களுக்கு வந்த தகவல் படி "வசந்தமாளிகை" 325 நாட்கள் ஓடி 9,44,000 வசூல் செய்தது "உலகம் சுற்றும் வாலிபன்" கொழும்பு நகரில் 13,57,289 - 278 நாட்களில் வசூலாகி உள்ளது என்பது எந்த வகையில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த தகவல் என்பதை யோசியுங்கள் !
வசந்தமாளிகை திரைப்படம் இலங்கையில் இரண்டு திரை அரங்கில் 250 நாள் ஓடிய விளம்பரம் பதிவு செய்யப்பட்டுள்ளது .
http://i501.photobucket.com/albums/e...ps34d4a35c.jpg
அதுபோல நீங்களும் உலக சுற்றும் வாலிபன் ஓடிய நாட்கள் பத்திரிகை விளம்பரம் தயவு செய்து முதலில் பதிவிடவும். அதை நிறைய பேர் பார்பதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும். !
நீங்கள் குறிப்பிட்டுள்ள FIGURES இல் ஒன்று தவறான தகவல் என்பது திண்ணம் !
அவர் சொன்னது இவர் சொன்னது என்றால்...இலங்கையில் வசிக்கும் என்னுடைய நண்பர் மற்றும் இலங்கை பந்து வீச்சாளர் திரு முத்தையா முரளிதரன் அவர்களின் மைத்துனருமான திரு சிவகுமாரன் கூறிய தகவலின் படி நடிகர் திலகத்தின் வசந்தமாளிகை படத்தின் வசூலை எந்த ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை என்று நான் கூட கூறலாம்.
நடுநிலை செய்தித்தாள் விளம்பரம் இருந்தால் இது போல தகவல்கள் பதிவிடலாம். வசூலை பொருத்தவரை இதுபோல அவர் கூறுவது..இவர் கூறுவது...ரசிகர் மன்ற நோட்டீஸ்...ஒரு நடிகரை ஆதரிக்கும் பத்திரிகை தகவல் இவை ஒன்றும் ஆதாரமாக எடுத்துகொள்ள முடியாது என்று உரைத்தவரே நீங்கள் தானே எஸ்வி சார் !
இப்போது மட்டும் எப்படி உங்கள் தகவல் ஆதார ஆவணமாக எடுத்துகொள்ள முடியும் ?
எங்கள் திரியில் திரு சிவா எழுதினாலும் பத்திரிகை ஆவணம் இல்லாதபட்சத்தில் நீங்கள் அதை எடுத்துகொள்ளவேண்டாமே !