needhaanaa enai azhaithadhu needhaanaa enai ninaithadhu
needhaanaa en idhayathile nilai thadumaarida ulaviyadhu
Printable View
needhaanaa enai azhaithadhu needhaanaa enai ninaithadhu
needhaanaa en idhayathile nilai thadumaarida ulaviyadhu
வணக்கம் ராஜ்! :)
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவோ
சொல் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ...
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னை போல்ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்புகிடைத்திடுமா
Sent from my SM-G935F using Tapatalk
கோடி கோடி மின்னல்கள்
கூடிப் பெண்மை ஆனதே
மூடி மூடீ வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே...
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்
மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான்
அந்தி வெய்யில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம்
புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும்
போதும் போதும் தீர்ந்தது வேதனை
வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை
விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை
நாதனைக் கண்டேனடி என் தோழி
நானவனை நினைத்த நாளினில் வாராமல்
தானே தனியே தயவுடன் சுபமிகு தருணமதனில் வந்த
Sent from my SM-G935F using Tapatalk
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னதன்பே...
https://www.youtube.com/watch?v=38XXBnayxIw
enna idhu .. enna idhu.. AhAhAhAhA
summA irunggaLEn konjam..
enna idhu.. enna idhu... adadadadadA
summA irukkumA sontham..
Sent from my SM-G935F using Tapatalk
அடடட மாமரக் கிளியே
உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி
பச்சைத் தண்ணி குடிக்கலையே
அடடட மாமரக் கிளியே...
மாமர அணிலே மாமர அணிலே அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே அவங்கள பாத்தியா
Sent from my SM-G935F using Tapatalk
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
ரோஜா கடலே என் ராஜா மகளே
என் ஆசை கனியே வா தனியே
ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்த கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும்
சொலைகுயிலா
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு
காவிய பாவலர் கவியோ இசையோ கலையால் நிலை பெறும் யாழோ
இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ நீக்க
இமைக்காமல் நான் பார்க்க
இழுத்தாயே உயிரை கொஞ்சம்
ஆயிரம் கோடி ஆசை இங்கே
ஆயிரம் இன்பம் நெஞ்சில் சத்தத்தை
இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்...
aayiram kaN podhaadhu vaNNa kiLiye kutraala
azhagai naam kaaNbadharkku........
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
வண்ணக் கிளி சொன்ன மொழி
என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து
சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில்
என்ன மயக்கம்
அள்ளி அள்ளி கொண்டுசெல்ல
என்ன தயக்கம்...
sonnadhu needhaanaa sol sol sol ennuyire sammadhamdhaanaa
innoru kaigaLile........
நீ தானா நெசம் தானா
நிக்கவச்சி நிக்கவச்சி பாக்குறேன்
ஆத்தாடி மடி தேடி
அச்சுவெல்லம் பச்சரிசி கேக்குறே
எனக்கென்ன ஆகுது எதமாக நோகுது
தொண்டக் குழி தண்ணி வத்தி போகுது...
thaNNi thotti thedi vandha kaNNu kutti naan
...............
saaraayathai oothu jannalaithaan saathu
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது...
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
Sent from my SM-G935F using Tapatalk
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்... நேரம்
வானில் ஒரு தீபாவளி நாம் பாடலாம் கீதாஞ்சலி...
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா
நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி
Sent from my SM-G935F using Tapatalk
காதலின் பொன் வீதியில்
நானொரு பண் பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்
ஒருத்தி மேலே மேலே மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மேலே காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஹே ஆண்டாண்டுகள் கடந்தும்மா றாமலே
வாசம் ஒன்றைக் கொண்டாளடி
ஹே கண் சொல்வதை தன் வாயில்
கூறாமலே என்னைக் கொன்று சென்றாளடி
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே
Sent from my SM-G935F using Tapatalk
Haha.... just missed UV!
Sent from my SM-G935F using Tapatalk
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறுநாளெழுந்து பார்ப்போம்
ungaloda romba torture :lol:
விடியும் விடியும் என்றிருந்தோம்
இது முடியும் பொழுதாய் விடிந்ததடா
கொடியும் முடியும் தாழ்ந்ததடா
Sent from my SM-G935F using Tapatalk
இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனாக்காணும்
ஆடை கூட பாரமாகும்
பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்
பறவையே வருகவே
பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே
வசந்த காலம் தேடி வந்தது ஓ
Sent from my SM-G935F using Tapatalk
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரெண்டின் நினைவலைகள்
நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி
Sent from my SM-G935F using Tapatalk
இரவு பகலைத் தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ...
ஒருவேளை சோற்றுக்காக உடல் வாடிட
கையேந்தி ஓடுகின்றோம் உயிர் வாழ்ந்திட
பசியென்ற தீயில் இரைப்பை சாம்பல் ஆகுதே
மனிதநேயம் எங்கே இங்கே செத்துப்போனதே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கெல்லாம் வளையோசை கேட்கிறதோ
அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
Sent from my SM-G935F using Tapatalk