ஆஹா... என்னா ஸ்டில்..
ஓடம் பொன்னோடம்
அது உன்னோடும் என்னோடும் ஓடும்
ஓடட்டும் ஓடமென்ன இனி என்வாழ்வு உன்னோடு ஓடும்..
என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது
பொன்வண்ண நிலவதுவும் பூமியதைப் பார்த்தே
..பூஞ்சிட்டுக் கண்சிமிட்டும் கண்டதுண்டு நீரே
எண்ணமெலாம் பொங்கிவர அழகுதனை ஏந்தி
..எழில்நிலவும் வான்பார்க்கக் கண்டதுண்டா நீவிர்
கன்னமதில் கவிதைகளைப் படித்ததனால் காளை
..கண்முடிச் சொக்கித்தான் நிற்கின்றான் அன்றோ
வண்ணமிலா படமுந்தான் இருந்தாலும் என்ன
..வாகாக உளமதைனைக் கிளர்த்திடுது அன்றோ..
ம்ம் கொ. வை. ரவி நற நற.. :) ( ரொம்ப நேரம் தூங்காதடா..இளமேனி தாங்காது :) )
நன்றி ராகவேந்திரா சார்..
..