கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
Printable View
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
முள்ளில்லா ரோஜா முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப்போல் நின்றேன்
பூவென்னும் என்னுள்ளம் தன்னை அள்ளித் தந்தேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
கண் காணும் மின்னல் தானோ
காதல் கலை தானோ
என் வானின் அன்பு கீத ரூபம் நீயோ
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நானில்லையே
திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய்
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு
Vanakkam everyone 🙏🏽
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்