இதயம் திருந்த மருந்து சொல்லடா
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு
Printable View
இதயம் திருந்த மருந்து சொல்லடா
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு
கண்ணிருந்தும் குருடாய் இருந்து விட்டேன் காலமெல்லாம் வீணே
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாரா
புது மலர் வீணே வாடி விடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ
Clue, pls!
குத்து விளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க
மெத்தை விரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க
வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன்
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போல் ஏன் ஆடவில்லை
உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை
அந்நாளை போலே இன்னலும் இல்லை
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல சேதி என்னையே தந்தேன் உனக்காக
அய்யா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ
அன்று ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும்
கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்