Yes sir, I have already informed persons in Dubai to mail the images. Unfortunately, I am in no mood to go and watch the movie, may be you know the reason sir. The saying "so near yet so far' becomes true in my case.
Printable View
நண்பர் வினோத் அவர்களே,
இதயக்கனி -திரை உலகம்,திரை செய்தி -புகைப்படங்கள், செய்திகள் விவரம்
கண்டு அகமகிழ்ந்தேன் .
இதயக்கனி விளம்பரத்தில் ,படம் வெளிவரும் முன்பே , மக்கள் திலகத்தின்
மாபெரும் வெற்றி சித்திரம் என்று சத்யா மூவிஸ் நிறுவனம் விளம்பரம் செய்து
வந்தது. படம் வெளிவந்ததும் மாபெரும் வெற்றி என்பது நிரூபணம் ஆகியது.
இதயக்கனி வெளியாகி 70 நாள் ஆனதும் பல்லாண்டு வாழ்க வெளியாகி அதுவும்
வெற்றிநடை போட்டது. இருப்பினும் பல்லாண்டு வாழ்க வெளியீட்டால் பல
நகரங்களில் இதயக்கனி 100நாள் ஓடுவது தடைபட்டது.
நவரத்தினம் திரைப்படம் முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வெற்றியை அடையாவிட்டாலும், 100நாள் ஓடவில்லை என்றாலும் கணிசமான வசூலை
பெற்றது. மறுவெளியீடுகளிலும் சாதனை புரிந்துள்ளது. சமீப காலத்தில் ,கோவை
டிலைட்டில் ஒரு வருடம் முன்பு 10 நாள் ஓடியும், மீண்டும் கடந்த மாதம்
வெளியாகி அதே டிலைட்டில் வெற்றி நடை போட்டுள்ளது. என்பது உதாரணம்.
இது பற்றி திரு.முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில், புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள், மற்ற படங்களை விட பல மடங்கு வசூல் செய்து,
அரசுக்கு கணிசமான வரி கட்டுவதிலும், விநியோகஸ்தர்களுக்கு நிகர லாபம்
ஈட்டுவதிலும்,தயாரிப்பாளர்களுக்கும் லாபத்தோடு, பெரும் பேரும் புகழும் கிடைக்க
செய்வதிலும் முன்னிலையில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
உதாரணத்திற்கு இதயக்கனி படத்தின் வெற்றி,வசூல் சாதனைகள் பற்றி பேசியபோது இவற்றினை குறிப்பிட்டுள்ளார்.
ஆர். லோகநாதன்.
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i57.tinypic.com/33lilxy.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i60.tinypic.com/303d9w1.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i59.tinypic.com/5b6zkh.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i60.tinypic.com/153o48z.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i62.tinypic.com/4vfqt1.jpg
இந்த வார குமுதம் இதழில் வெளியான செய்தி.
---------------------------------------------------------------------------------
துக்ளக் ஆசிரியர் திரு.சோ அவர்களின் ஒசாமா அசா தொடரில், சினிமா
நடிகர்களில் தாராள குணம் கொண்டவர்களில் முதல்வர் எம்.ஜி.ஆர். என
குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு அடுத்தபடி நடிகர் ஜெய்சங்கர் இருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி:குமுதம் வார இதழ்.
ஆர். லோகநாதன்.
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i57.tinypic.com/2s1llle.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i60.tinypic.com/ztb4gi.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i61.tinypic.com/ezrc52.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i58.tinypic.com/2s6msuv.jpg
Sathaym Cinemas 21/4/2014 - many VIP's were present for the show. Thanks to Mr. MGCB Pradeep for the Images:
http://i57.tinypic.com/295psgp.jpg
அரசியலின் அசிங்கம்
தமிழகத்தின் களங்கம்....
--------------------------------------
இப்ப எதுக்கு இந்த வார்த்தை ....அவசரப்படாம படிங்க.
1977. எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது. தலைவர் கருணாநிதி அவர்கள் பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார். ‘உடன் பிறப்பே...பார்த்தீரா. நடிகரின் ஆட்சியை. நாடெல்லாம் ஊழல். நாளெல்லாம் ஊழல்’ என்று கடிதம் தீட்டியிருந்தார்.
அடுத்த நாள் எம்.ஜி.ஆர் அவர்களின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில் ‘ஏய் கருணாநிதி என்று தொடங்கி புரட்சி தலைவர் ஆட்சியிலா ஊழல் என்று கேள்விக்கணைகளை வீசி, “அரசியலின் அசிங்கமே. தமிழகத்தின் களங்கமே” என்று பதிலடி கொடுத்திருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது. ‘உடன் பிறப்பே. பார்த்தாயா. நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா. மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா. யார் இந்த மந்திரக்கோல் (நாஞ்சில் மனோகரன்) ? இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணிமுத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல் என்று தொடங்கி ‘நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா நகரில் பத்து லட்சரூபாயில் பங்களா எப்படி வந்தது’ என்று போட்டு தாக்கியிருந்தார். இல்லை தீட்டியிருந்தார் கலைஞர்.
மீண்டும் அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில் “ஏ கருணாநிதி என்று தொடங்கி ‘அண்ணாநகர் வீடு பத்து லட்சமா? விற்பதுக்கு நான் தயார். வாங்குவதற்கு நீர் தயாரா’ என்று கேட்டு எழுதி கலைஞர் சொல்வதை அபாண்டம் என எழுதியிருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் ‘உடன் பிறப்பே பார்த்தாயா. நடிகர் ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது. வீட்டை வாங்க தயாரா? என்று. கேட்கும் போதே உதிரம் கொதிக்கவில்லையா. தோள்கள் துடிக்கவில்லையா. அனுப்பு பணத்தை. வாங்கு வீட்டை’ என்று எழுதி முடிக்கிறார்.
அடுத்த நாளில் இருந்து தொண்டர்கள் அனுப்பும் பணம் வந்தபடியே இருக்கிறது. தினசரி இன்னார் இவ்வளவு தொகை என்றும் எழுதுகிறார். பதிமூன்று லட்சம் ரூபாய் வரை வந்து சேர்ந்தது. ஆனால் வீடு வாங்குவது பற்றி பேச்சு மூச்சில்லை.
கொஞ்ச காலத்தில் நிலை மாறுகிறது. எம்.ஜி.ஆரிடம் இருந்த நாஞ்சில் மனோகரன் திமுக பக்கம் வந்துவிடுகறார். அதே அண்ணா நகரில் கூட்டம். கலைஞரும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருக்கிறார்கள். மைக்கை பிடித்த கலைஞர் ‘நாஞ்சில் மனோகரனை ஏகத்திற்கு புகழ்ந்து, இவரைப்போல உண்டா’ என்கிறார். கீழே உட்கார்ந்திருந்த தொண்டன் வழக்கம்போல உய்...உய்...என்று விசிலடித்தார்களே ஒழிய, ‘ஏன்யா...கொஞ்ச நாளைக்கு முன்னதான இவரை கஞ்சிக்கு வழியில்லாம, தாழ்வாரத்தில் படுத்துக்கிடந்தவன், இப்ப பத்து லட்ச ரூபாய் மதிப்பில் பங்களா வீடு கட்டியிருக்கான்னு சொன்னே. சொல்லி பணத்தை வசூலிச்சே. இப்ப என்னடான்னா இப்படி சொல்றீங்களே’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை.
தொண்டன் தொண்டாவே இருக்கின்றான்.
தலைவன் தலைவனாகவே இருக்கிறான்.
படுக்க பாயுமில்லாமல் குடிக்க கஞ்சியுமில்லாமல் இருந்து, பத்து லட்ச ரூபாயில் பங்களா வீடு கட்டிய நாஞ்சிலாரை விமர்சித்த அதே தலைவர்தான் இன்று தலைமுறைகளை கடந்த சொத்துக்களை குவித்துக்கொண்டிருக்கிறார் என்ற உண்மையை எந்த தொண்டனும் கேட்கவில்லை.
அன்று நடிகரின் கட்சி ஊழலை பார்த்து கொதித்தவர்
இன்று நாடே பார்த்ததிர்ந்த ஊழலைப்ற்றி பேசவில்லையே என்று எந்த தொண்டனும் கேட்கவில்லை.
இதுதான் தொண்டர்களின் தியாகம்.
இந்த தேர்தலிலும் தொண்டர்கள் தியாகிகளாகவே இருக்கிறார்கள்
courtesy net
During Madurai meetiya Sundarapandiyan Suiting spot
http://i1170.photobucket.com/albums/...ps756c03d2.jpg
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு துபாயில் பழைய படம் திரைக்கு வருவது மிக்க மகிழ்ச்சி . சத்யம் அரங்கில் திரை உலக பிரபலங்கள் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்த செய்தி அருமை .
1957 ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் முதல் தற்போது நடைபெறும் தேர்தல் வரை 57 ஆண்டுகள் வரலாற்றில் அரசியல் மேடையில் , பிரச்சார கூட்டங்களில் மக்கள் திலகத்தின் பெயரும் - அவருடைய படமும் பிரதான
இடம் பெற்று வருவது மக்கள் சக்தி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதை நிரூபிக்கிறது .
அதே போல் 57 ஆண்டுகள் திரை உலக வரலாற்றில் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து இன்னமும் ஓடிக்கொண்டிருப்பது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் செல்வாக்கு - அவருடைய உயிர் ரசிகர்களின் பேராதரவு
எம்ஜிஆரின் தொண்டர்களின் அரசியல் நிலையான ஓட்டு வங்கி நிலைத்திருப்பது என்பது உலகில் எங்கும் நடக்காத ஒரு மாபெரும் சரித்திர சாதனை .
மக்கள் திலகத்தின் ''பணக்கார குடும்பம் '' இன்று 50 ஆண்டுகள் நிறைவு நாள் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் வந்த சிறந்த படம் . படம் முழுவதும் அவருடைய பல விதமான
நடிப்பின் தாக்கத்தை காண முடியும் . சோக காட்சிகளில் மிகவும் தத்ரூபமாக நடித்திருந்தார் .
மிகவும் அருமையான பாடல்கள் .1964ல் மாபெரும் வெற்றி பெற்ற படம் .ஒன்று எங்கள் ஜாதியே என்ற பாடலில்
இடம் பெற்ற வரியான '' என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே '' என்ற பொன்னான பாடலை அன்றே
கணித்து எழுதிய கவியரசரை பாராட்டாமல் இருக்க முடியாது .
AT THE AGE OF ''60'' MAKKAL THILAGAM M.G.R IN ACTION.
http://i62.tinypic.com/1zogcv8.jpg
MAKKAL THILAGAM MGR IN ''REALITY''
http://youtu.be/bMKijer7fZg
பல்லாக்கு வாங்க போனேன்
http://www.youtube.com/watch?v=1hET40SIvkU
At age of 60 thalaivar super energetic and dance performance
http://www.youtube.com/watch?v=XDnbaN36yzk
முன்பிருந்தவர் நேற்றில்லை ; நேற்றிருந்தவர் இன்றில்லை ;
இன்று இருப்பவர் நாளை ................ , அமைச்சரே , ஆட்சியில்
இருக்கும் காலம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் , மக்களுக்கு
எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அதுதான்
என் முதல் வேலை ! "
http://i1170.photobucket.com/albums/...ps4be97072.jpg
At the age of 57 what a performance in fight scene yes urimaikural climax fight watch it
http://www.youtube.com/watch?v=z55TndrdXy8
At the age of 57 what a performance in this thalaivar performed scene yes watch it
http://www.youtube.com/watch?v=CSX-kg4LeQ8
At the Age of 59
http://www.youtube.com/watch?v=J843wcSCRRY
இதோ புரட்சிதலைவர் பேசுகிறார் ;-இரத்தத்தின் இரத்தமான உடன்
பிறப்புகளே ;- உங்களின் பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னதிற்கு வாக்களிப்பீர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அறிஞா ர் அண்ணா அவர்கள் .இந்த தேர்தலில் நல்ல தீர்ப்பே தாங்கள் தரவேண்டும் .என்று கேட்டு கொள்கிறேன் ..
இப்படை தோற்ப்பின் எப்படை வெல்லும்
''அண்ணா நாமம் வாழ்க ''
http://i1170.photobucket.com/albums/...psb75bb9cd.jpg
Today 41st day Aayirathil Oruvan IN satyam Complex Eve.show only 40 tickets available @ 7.30 hrs status
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.அவர்களின் "பணக்கார குடும்பம்" வெளிவந்து 50 ஆண்டுகள் நிறைவு தினம்.
1.அருமையான கதை அமைப்பு.
2.இனிமையான பாடல்கள். பாடல்கள் திரைப்படத்தில் ஒலி /ஒளிப்பதிவு செய்யும்
விதத்தில் இயக்குனர் ஆர். ராமண்ணா கை தேர்ந்தவர். பாடல்களுக்காகவே
படத்தை ரசிக்கும்படி செய்வதில் வல்லவர்.
3. நகைச்சுவை மன்னன் நாகேஷ் 3 வேடத்தில் தோன்றும் காட்சிகள் நல்ல கலகலப்பு.
4.கருத்தான வசனங்கள்.
5.புரட்சி தலைவர் "இதுவரை நீங்கள் பார்த்த பார்வை " பாடலில் அபிநய சரஸ்வதியுடன் அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
6.திரைப்படம் முழுதும் புரட்சி நடிகரின் நடிப்பு, காதல், சோகம், நகைச்சுவை,
உணர்ச்சி ,சண்டை காட்சிகளில் தத்ரூபம்.
7.நடிகர் அசோகனுக்கு அருமையான குணசித்திர வேடம் . பல திருப்பங்களில்
அவருக்கே உரித்தான வகையில் பாராட்டும்படி நடித்தார்.
8.ஒன்று எங்கள் ஜாதியே பாடலில் கவிஞரின் வரிகள்படி , அவர் தோற்றுவித்த
அண்ணா தி.மு.க. கட்சி , என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே
என்கிற வகையில் ஆண்டு வருவது மகிழ்ச்சியான தருணம்.
9.முதல் வெளியீட்டில் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் படம் பிராட்வேயில் ஓடும்போது நன்கு நினைவிருக்கிறது.
10.1974ல் திருவொற்றியூர் வேங்கடேஸ்வராவில் ஒருமுறை திரையிட்டபோது
நண்பர்களுடன் தொடர்ந்து 2 முறை இரவு காட்சிகளில் , சைக்கிளில் சென்று
பார்த்தது பசுமையான அனுபவம். அதன்பின் பல முறை மறு வெளியீடுகளில்
பல அரங்குகளில் பார்த்த அனுபவமும் உண்டு.
11.1964ல் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலை வாரி குவித்த
படம் என்பது சந்தோஷமான விஷயம்.
ஆர். லோகநாதன்.
Which Film Sir ? Do you mean to say in 1964, Panakaara Kudumbam was the Top Grosser among all the Tamil films released in Tamilnadu?
If you say, among Sri.MGR released films Panakaara Kudubam was the Top Grosser, it would be more ideal and appropriate..BUT not among all the Tamil films released in Tamilnadu for the year 1964.
Regards
RKS