ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
Printable View
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…
போ என…
அதை தான் துரத்திட…
வாய்
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே
சந்தனக் குடத்துக்குள்ளே
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம்
என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடி வா பண்பாடும்
மோகங்கள் நீ காணவா எந்நாளும் காதல் உறவே
நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாக நின்றிருந்தேன்
அவள் மோகம் என்று சொன்னாள்
ஒன்று கேட்டால் என்ன
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ
அட சின்ன வீடா இருந்தா நீ அப்போ அப்போ வரலாம்
அட பெரிய வீடா இருந்தா நீ எப்போதுமே வரலாம்
எப்போதுமே ஒரே வீடுதான் எம்மாடி
எனக்கு ரொம்ப நல்ல பேருதான்
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…
தோப்புக்குள் குயிலின் சத்தம்