பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
Printable View
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
பூவே சிறு பூவே சிறு பூவில் வரும் தேனே செந்தேன் தானே
தேனே என் தேனே உன் தேவி என்றேனே கண்டேன் நானே
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா..
பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
பகலிலே ஒரு நிலவினை கண்டேன்
அது கருப்பு நிலா
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க
ஒரு பிள்ளை அழைத்தது என்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே