திங்களுக்கு என்ன இன்று திருமணமோ
சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
திங்களுக்கு என்ன இன்று திருமணமோ
சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு தூக்கம் இல்லை வெறும் ஏக்கம் இல்லை
பிறர் பார்க்கும் வரை எங்கள் பிரிவும் இல்லை
பிரிவும் இல்லை
அனுபவம் புதுமை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை
சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து
என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே.
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..
விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான், வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
Sent from my SM-N770F using Tapatalk
இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
Sent from my SM-N770F using Tapatalk
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது*உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்*நிழலும் கூட மிதிக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
சொந்தம் இல்லை பந்தம் இல்லை ஏறி மிதிக்கும்
தோள் மீது ஏறி நின்று
Sent from my SM-N770F using Tapatalk
காத்து காத்து தினம் காத்து புது காத்தும் வந்தாச்சு
பார்த்து பார்த்து எதிர்ப்பார்த்து புது பாட்டும் வந்தாச்சு
Sent from my SM-N770F using Tapatalk
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்னிசை நின்று போனால் என் இதயம்
நின்று போகும் இசையே உயிரே
எந்தன் தாய்மொழி இசையே
என் இமைகள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால் கண்கள் நனையாதா
என்னை விட்டு உன் நினைவே நீ கேட்டால் உள்ளம் உடையாதா
Sent from my SM-N770F using Tapatalk
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
Sent from my SM-N770F using Tapatalk
பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
uLLam koLLai pogudhe uNmai inbam kaaNudhe
theLLu thamizh themmangu
Or idamthanile nilai illaadhu ulaginile
uruNdodidum paNam kaasenum uruvamaana poruLe
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராஜ லட்சுமி தட்டுகிற வேளையிது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத
பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஷ்ரி ராகம் என்னாளுமே
நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல
யார் இவ
யார் இவ
கையில சுத்தற
காத்தாடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
Sent from my SM-N770F using Tapatalk
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகி
Sent from my SM-N770F using Tapatalk
பொழுதாகி போனதே இன்னும் தூக்கமா
சொல்லாமல் போவது தாயே நியாயமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாயம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ariyaa paruvamadaa malar ambaiye veesaadhedaa madhanaa
idhu nyaayamaa idhu nyaayamaa ennai marandhu pogalaamaa
மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி ஆஹா ஹா ஆ.. கனி எது என் கன்னம் தான் என்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும் மலரும்
மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள் வந்தாள் தங்க தேரிலே
ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி விட்டாளே உன் பேரிலே