அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில் சிட்டாகத் துள்ளுகின்றன
Printable View
அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில் சிட்டாகத் துள்ளுகின்றன
அன்னமிட்ட கைகளுக்கு
அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு
உள்ளம் இல்லை மகளே
was shocked to be suddenly back to 2005!
who is RR
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா
Sent from my SM-G935F using Tapatalk
Haha.... RR is founder-administrator
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
Sent from my SM-G935F using Tapatalk
மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளிதனைப்போலே
மன மயக்கத்தை தந்தவள் நீயே வழியில் வந்தவள் நீயே
Nice song UV
மயக்கத்தைத் தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி நீ சொல்லடி
Sent from my SM-G935F using Tapatalk
யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
ஏன் இளமை பூத்ததோ என் வாழ்விலே
தானாக ஆனந்தம் தேடி வருதோ
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
ஹலோ நவ் & உண்மை விளம்பி! :)
இளந்தென்றலோ கொடி மின்னலோ
இவள் மங்கையோ இன்ப கங்கையோ
மஞ்சள் பூசிடும் இளம் வஞ்சி தேகம்
மெல்லத் தீண்டினால் என்ன ஆகும்
Hi Priya!
கங்கையிலே ஓடமில்லையோ என் கண்ணனின் கைகளில்
நான் வர எண்ணி வந்த சேதி சொல்ல ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே கோபாலா ஶ்ரீஹரி மாதவா
அன்று பாஞ்சாலி மானம் காத்தவன் நீயே
பாரதம் பொய் சொல்லுமா கண்ணா
ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா
பாரத தேவா பாண்டவர் நேசா பதமலர் பணிந்தோமே
உந்தன் கண்ணுக்குள்
என்னுயிர் பின்னிக்கிடக்குது
கண்ணா என் கண்ணா
நான் பூவல்லவோ நீ தேனல்லவோ
கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் கண்ணன்தானே
காதல் தரும் வலிகளை அறிந்தேன்
கண்ணில் வரும் துளிகளில் நனைந்தேன்
ஆண் நெஞ்சின் வலிகளை
சுமைகளை பெண்மை அறியாதா
நெஞ்சே இனி நினைப்பதை நிறுத்து
கண்ணே இனி அழுவதை நிறுத்து
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
நீ அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக
நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே கனவுகள் பொங்குது எதிலே அள்ள
Sent from my SM-G935F using Tapatalk
hi priya
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்
பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
Sent from my SM-G935F using Tapatalk
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
என்னோடு நான் பேசும் கண்ணாடி சிரிக்கின்றதே
kaadhal siragai kaatrinil virithu vaana veedhiyil parakkavaa
kaNNil niraindha kaNavanin maarbil kaNNeer kadalil kuLikkavaa
vaNakkam priya! :)
Hi Raj! :)
கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
வலைவீசு வலைவீசு வாட்டம் பார்த்து வலைவீசு
அம்மா கடலம்மா எங்க உலகம் நீயம்மா
ammaavum neeye appaavum neeye
anbudane aadharikkum dheivamum neeye
அன்பே எனது ராகம்
அதுதான் இதய தாகம்
என் காவிய நாயகன்
என்னுயிர் கண்ணனை
பாடும் கவிதை பாடும்
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும் கண்ணா கோபாலா
Sent from my SM-G935F using Tapatalk
நினைவிலே மனைவி என்று
அழைக்கிறேன் அவளை இன்று
இரவெல்லாம் நிலவில் நின்று
எழுதுவேன் கவிதை ஒன்று
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது
புது ராசாவை நினைக்கிறது
நையாண்டி மேளம் கொட்டி
கையாலே தாளம் தட்டி
கச்சேரி நடக்கிறது
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம் தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம் என்ன கல்யாணமடி கல்யாணம்
மேள தாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி
ஹா விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு
Sent from my SM-G935F using Tapatalk
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சொம்புக்குள்ளே (சங்கு?) அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது
Sangu is correct.
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
Sent from my SM-G935F using Tapatalk
மணியே மணிக்குயிலே
மாலை இளம் கதிரழகே
கொடியே கொடிமலரே
கொடியிடையின் நடையழகே
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
Sent from my SM-G935F using Tapatalk
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது