kalyaaNa oorvalam varum ullaasame tharum oh
magizhndu naan aadiduven
Printable View
kalyaaNa oorvalam varum ullaasame tharum oh
magizhndu naan aadiduven
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
நான் கவிஞன் என்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது
இந்தப் பார்வைக்குத் தானா பெண் ஆனது
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
Sent from my SM-G935F using Tapatalk
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும்தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
வெண்ணிலவு இரண்டு உலகில் கிடையாது
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்றுக் குறையாத பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்
சேலை காட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
thanks for posting these wonderful songs
சித்திரை செவ்வானம் RD
ராஜா என்பார் - வேலன்
ஆயிரம் மலர்களே - CK
வாசமில்லா மலரிது
வசந்தத்தை தேடுது
வைகையில்லாமதுரையிது
மீனாட்சியைத்தேடுது..
ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்
மதியாதார் வாசல் தலைவைத்து ஓடும்