ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி
Printable View
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை
உள்ளம் கொள்ளை போகுதே உன்னை கண்ட நாள் முதல்*
வந்த
நாள் முதல் இந்த நாள்
வரை வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும்
கடல் காற்றும் மலரும்
மண்ணும் கொடியும்
சோலையும் நதியும்
மாறவில்லை மனிதன்
ஆதி மனிதன் காதலுக்கு பின் அடுத்த
விலைக்கு மேலே விலை வைத்தாலும் மனிதன் விலை என்ன?
உயிர் விட்டு விட்டால் உடல் சுட்டுவிட்டால் - அதில்
அடுத்த கதை என்ன
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள்
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள்
காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம்
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு
பாடும் புல்லாங்குழல்