வடிவேலு is AWESOME! :swinghead:
http://www.youtube.com/watch?v=tuDmfQmjxOs
வினதா :)
Printable View
வடிவேலு is AWESOME! :swinghead:
http://www.youtube.com/watch?v=tuDmfQmjxOs
வினதா :)
Thanks shakthi :)Quote:
Originally Posted by Shakthiprabha
http://www.youtube.com/watch?v=vhHnFpz1Cr0
தா..தை தித்தித்..தை
தா..தை தித்தித்..தை
தா தை தித்தித் தை
தா தை தித்தித் தை
தாதைதித்தித்தை
தாதைதித்தித்தை
தாதைதித்தித்தை
லாலா லாலா லாலலலல
லாலலலல லாலலலல லலலா
லாலலலல லாலலலல லலலா
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
புதிய சௌந்தர்யம்...புரியும் சல்லாபம்
நான் பேச நீ பேச விழி ஒரு மொழியோ
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
ஸா..ரிநிதப மகரிஸரி கரிஸ நிதப
கரிஸ ரிநிதப மகரிஸரி
ஸரிஸநி தநிதப கமபதநி..ஸா
ஸரிஸநி தநிதப கமபதநி ஸ..நி..த..ப..ம
கம பதநி...ஸா..ரிநிதப மகரிஸரி
மாலை இளந்தென்றல் கூட
மஞ்சள் மகரந்தப்பூ ஆட
வாலைப்பெண் ஒன்று வாட
வயது தாளாமல் போராட
இது ஏன் கண்ணா ஒரு சந்தேகம்
இனி ஏன் தனிமை இது என் தேகம்
ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆஆ
சேர்ந்தால் என்ன ஸ்ருதியும் லயமும்
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
அழகுத் திருப்பாதம் ஆட
அமுதக் கலசங்கள் தள்ளாட
சதங்கை நாதங்கள் சேர
சரச சாஹித்யம் அரங்கேற
இசைக்கோலம்தான் வர்ண ஜாலம்தான்
இதழ்த்தாளம்தான் வளை ஓசைதான்
ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆஆ
ஹம்ஸத்வனி அடடா இதுதான்
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
புதிய சௌந்தர்யம்...புரியும் சல்லாபம்
நான் பேச நீ பேச விழி ஒரு மொழியோ
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
தீம்தீம் தகதீம்த தனதீரனா திரனாதிரனா
தகதீம்தீம் தகதீம்த தனதீரனா திரனாதிரனா
தகதீம்தீம் தகதீம்த தனதீரனா
நாஹ்ர்ததீம் கமபநி தனதிரனா
தகிடதீம் தஜனுதீம் தனதிரனா
நாஹ்ர்ததீம் கமபநி தனதிரனா
தகிடதீம் தஜனுதீம் தனதிரனா
பநிஸரி ததீம்ததீம் மபநிஸ தஜம்தஜம்
க..ரி..நி..ஸ..க..ரி தகிட
தீம்தீம் தகதீம்த தனதீரனா திரனாதிரனா
தகதீம்தீம் தகதீம்த தனதீரனா தனதீரனா தனதீரனா
priya: idhula ungaLukku pidichadhu paattaa, kudhikkiradhaa? :)
adhu ' naadhardheem' ! :)
reNdumthaanga Raj, it reminds me of my learning part of 'adavus' couple of years back! :)
http://music.cooltoad.com/music/song...2db8e2903d2549
எனக்கு இந்த பாட்டு ஏன் புடிச்சுருக்குன்னு எனக்கே தெரியாதுங்க! சாவித்ரி, ரங்காராவ், குரல், குழைவு, நகைச்சுவை picturisation, நகைச்சுவை tune, lyrics.... சின்ன வயதில் இப்படத்தை பார்த்தது. அன்று முதல் இன்று வரை பாட்டை கெட்டாலோ பார்த்தாலோ, நிஜமாகவே வாய் விட்டு சிரித்து ரசிப்பேன்.
_______
கும் கும் என் கல்யாணம்
டும் டும் என் கல்யாணம்
கும் கும் கும் டும் டும் டும் ஜம் ஜம் ஜம் கல்யாணம்
கும் கும் என் கல்யாணம்
டும் டும் என் கல்யாணம்
உங்களுக்குத் திண்டாட்டம் உலகமெல்லாம் கொண்டாட்டம்
டாம் டாம் டாம்
...
வில்லாதி வீரர்களாம் தரணி குபேரர்களாம்
கொள்ளைக் கொள்ளையாகவே சம்பந்திங்க வந்திட்டாராம்
அப்பப்ப்ப்பப்பப்பப்பபோ ஹஹஹ்ஹ :bow: :rotfl2:
...
கும் கும் என் கல்யாணம்
டும் டும் என் கல்யாணம்
உங்களுக்குத் திண்டாட்டம் உலகமெல்லாம் கொண்டாட்டம் டாம் டாம் டாம்
...
அன்னநடை சுந்தரியாம் மின்னலிடை பெண்ணிவளாம்
பெண்ணைக் கண்ட மாப்பிள்ளையும் ஏங்கி மூர்ச்சையாவானாம்
அய்யய்யய்யய்யய்யயோ ஹஹஹஹ :musicsmile: :P
...
தாலி கட்ட வருவானாம் ஹ்ம்ம்
தாலி கட்ட வருவானாம் தளுக்குக் காட்டி நிப்பேனாம்
தாலி கட்ட வருவானாம்
பா த நி த ப ம
மா ப த ப மக
தாலி கட்ட வருவானாம்
ப ப ப த ம ம ம ப க க க ம ரி க ம ப
தாலி கட்ட வருவானம் :bow:
...
ததோம் தோம் தோம்த
ததீம் தீம் தீம் த
ததோம்த திதீம்த
அடி தருவேன்
இடி தருவேன்
தருவேன் தருவேன் தருவேன் ஸ நி த ப ம க ரி ஸ
தாலி கட்ட வருவானாம்..ஹாங்..
தாலி கட்ட...
ம்ஹ்ம்ம்
...
தாலி கட்ட வருவானாம் தளுக்குக் காட்டி நிப்பேனாம்
தலையில் இருக்கும் துகிலை நீக்கி சரசா பால் விளையாடுவானாம் :roll:
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
___
ராகம் கம்பீர-நாட்டையா? எனத் தெரியவில்லை :? Simply awesome!!! Konjam, Marching (school march past) tune, konjam, christian carol tune....
எப்போ இந்த பாட்டைக் கேட்டாலும் சரி, அல்லது பார்த்தாலும் சரி ரொம்ப சிரிச்சு சிரிச்சு வயத்தை வலிக்கும். :thumbsup:
இதில் ஜிக்கியின் குரல் பெண்மைக்குறிய நளினம் குழைவை விடுத்து, ஒரு tom-boy range க்கு மாற்றி பாடியிருப்பார்கள். :bow: :bow: kudos to jikki!
__
உஷா,
உங்கள் கல்யாண அனுபவத்தையும் இத்திரியில் எழுதினால் சந்தோஷப்படுவேன் :D
sp,
ezhudhina pochu. sure.
wait. will come after 1 hour.
son kelambaran. tata sollitu vandhudaren sp.
http://music.cooltoad.com/music/download.php?id=394585
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
நீல இரவிலே தோன்றும் நிலவைப்போலவே.... நிலவைப்போலவே....
வாளைக்குமரியே நீயும் வந்த போதிலே... வந்த போதிலே...
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
இதய வானிலே இன்ப கனவு கோடியே... கனவு கோடியே...
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே... ஆடும் போதிலே...
வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல வாழத்தயங்குமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
தலைவன் நெடுநாள் கழித்து தலைவியை காண வருகிறான். தலைவிக்கோ கோபம். அதனால் தலைவனிடம் சிறு ஊடல்.
தலைவன் "தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா". உன்னை காணாமல் தூக்கமின்றி இருந்தேன் :(
தலைவி "ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்". இப்போது மட்டுமென்ன கெஞ்சல் :evil:
தலைவன் "நீல இரவிலே தோன்றும் நிலவைப்போலவே, வாளைக்குமரியே நீயும் வந்த போதிலே" நீ நிலவை போல என் வாழ்வில் :P (மறைபொருள்: தற்போது நிலவு தேய்பிறையில் உள்ளது போலும் :( )
தலைவி (அவளுக்கா புரியாது): "நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா, ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா". நீ என்னிடம் திடிரென்று அன்பு வைக்கிராய், எப்போதுமே அன்புடன் இருந்தால் என்னிடம் இருந்தும் பாசம், இன்பமெல்லாம் எதிர் பார்க்கலாம் :twisted:
இப்படியே ஊடலும் பின் கூடலும் தொடர்கிறது :P
lyrics by Marudhakasi :bow: apart from the lyrics, the pace at which this song goes is terrific :thumbsup: and that too for a very old film. MD: Viswanathan Ramamurthy :clap:
In memory of Vishnuvardhan:
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே
மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது
ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்
ஒலியோடு நடை போடும் நீரோடையும்
சுகமானது சுவையானது
உன் வாழ்வும் அது போல உயர்வானது
செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே
http://www.youtube.com/watch?v=fbOzJ-a68L0
:ty:
பொன்னென்ன பூவென்ன கண்ணே......ஜெயச்சந்திரன் - Underlying melody is the same as
ஆனி முத்து வாங்கி வந்தேன் ......பாமா விஜயம்..:musicsmile:
Gorgeous காஞ்சனா with சௌகார் ஜானகி & ஜெயந்தி... I think.
http://www.oruwebsite.com/music_vide...05ff12802.html
GOOD OLD DAYS ! Our love for female duets... :ty:
**************************************************
I revisited திருடா திருடா......ரஹ்மான் this morning while exercising.
For me this is the outstanding album from A.R.ரஹ்மான். :thumbsup:
Two songs with distint different mood, amazingly stunning.
ராசாத்தி என்னுசுரு என்னதுல்ல ......சாகுல் ஹமீது pathos with no music bgm , with chorus,ஹம்மிங் & vocal counterpoint.
புத்தம் புது பூமி....starts as a slow melody grows into a flute , vibrant piano , chorus , upbeat drumming , high pitched singers with strings orchestration.
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும் ... வைரமுத்து sir!:musicsmile:
vinatha.