இன்றைய எபிசோட்டில் விடுபட்டது...
அபியும் மற்றவர்களும் அஸிஸ்டண்ட் கமிஷனர் அலுவலகத்திலிருந்து வெளியேறியதும், முன்னர் ஏ.சி.க்கு தகவ்ல் சொன்ன இன்ஸ்பெக்டர் மறைவாகச்சென்று போன் செய்கிறார். யாருக்கென்று எல்லோருக்கும் தெரியும். ஆம், ஆதிக்குத்தான். ஆதி சொன்னபடியே செய்துவிட்டதாக அவனிடம் சொல்லி பாராட்டுப்பெறுகிறார்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.