'எப்படிப்பட்ட குறையுள்ளவர்களிடத்திலும் சில நல்ல விஷயங்கள் இருக்கும். அவர்களின் குறைகளை விடுத்து நல்லவற்றைப்பற்றி மட்டுமே பேசுங்கள்' என்று போதித்த ஏசு பிரான், தன் சீடர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒரு நாய் செத்து, துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. சீடர்கள் நாற்றம் தாங்காமல் மூக்கைப்பிடித்துக்கொள்ள, ஏசு பிரான் 'பார்த்தீர்களா, அந்த நாயின் பற்கள் எவ்வளவு வெண்மையாக இருக்கின்றன' என்று வியந்தார்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.