nalam, nalam ariya aavaa RD!
காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்
ஆற்றினிலே கரை புரளும்
வெள்ளம்
ஆசையிலே கரை புரளும்
உள்ளம்
Printable View
nalam, nalam ariya aavaa RD!
காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்
ஆற்றினிலே கரை புரளும்
வெள்ளம்
ஆசையிலே கரை புரளும்
உள்ளம்
Pp:
காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே
பெண்கள் உள்ளங்கள் நிலைமாறி கிளை மாறுமே
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே
காதல் பொய்யானது வாழ்க்கை மெய்யானது
ஆனது ஆகட்டும் கோப்பை ஏந்துங்களே...
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை
உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி
வரும் கனவுகள் பல கோடி....
https://www.youtube.com/watch?v=vHVw...j2njberngCoAEC
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள்
கொஞ்சம் வரச் சொல்லுங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
வரச் சொல்லடி அவனை வரச் சொல்லடி
அந்தி மாலை தனில் அவனை வரச் சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாக தர வேண்டும்
வரச் சொல்லடி அவனை வரச் சொல்லடி...
https://www.youtube.com/watch?v=qWnvM0VrQ10
kaviarasu/mellisai mannan/chaarukeshi raagam/gaana saraswati/puratchi thalaivi
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது*
இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே
Sent from my SM-G935F using Tapatalk
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பள நெனச்சா முடியாததில்லே
அவ கண்ணுல பட்டா படியாததில்லே
நான் பொறப்புல பொம்பள
குணத்தில ஆம்பள கேட்டுக்க புள்ளே...
கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
Sent from my SM-G935F using Tapatalk
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா...
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா
Sent from my SM-G935F using Tapatalk
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன் நாள்
..................................................
நான் தொடர்ந்து போக
என்னை மான் தொடர்ந்ததென்ன
பொன் மான் தொடர்ந்தபோது
மனம் மையல் கொண்டதென்ன
மை வடித்த கண்ணில்
பெண் பொய் வடித்ததென்ன
கண் பொய் வடித்த பாவை
என் கை பிடித்ததென்ன
வெள்ளிப் பனி விழும் மலையிருக்க
அந்த மலையினில் மழையடிக்க
அந்த மழையினில் நதி பிறக்க
அந்த நதி வந்து கடல் கலக்க
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் வலது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன் நாள்...
https://www.youtube.com/watch?v=BC8QzdoiMqc
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
கேட்டுக்கோடி உறுமி மேளம்
போட்டுக்கோடி கோகோ தாளம்
பார்த்துகோடி உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்...
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டான் லட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு கட்டணுமா
ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம்
சும்மா நிக்காதே
ஒரு பூட்டப் போட்டு பூட்டி வைக்க
காலம் சிக்காதே...
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு
Sent from my SM-G935F using Tapatalk
தண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரை கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ
கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ...
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆசையா
கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆசையா
ஆசையே அலை போலே Boys எல்லாம் அதன் மேலே
நம் பிகரை பார்த்து உருகிடுவோமே பீலிங்கிலே
ஆசையே... முறுக்கி விடு மீசையே
ஒரு பிகுரே பார்த்தா ஸ்டைலா மாத்து பாஷயே
பேசியே கவுக்குறது ஈசியே
அவ மொறச்சுப் பார்த்தா திருப்பி போடு தோசையே...
https://www.youtube.com/watch?v=PRdcFZttsCQ
எல்லாம் நாடக மேடை
இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல
அவர் உள்ளம் தெரிவது இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே...
https://www.youtube.com/watch?v=Di0QOsUxIR0
கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறை கோலமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்
சுதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
.................................................. .................
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலநேரம் பொங்கிவரும்போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்
சுதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே...
https://www.youtube.com/watch?v=LMXz3toWrKg
Puthu Puthu Arthangal (1989)/K.Balachander/Vaali/Ilaiyaraja/Sindhu Bharavi raagam/SPB/Rahman, Geetha & Sithara
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் சுக ஜீவன ஆதாரம்
கணவன் மனைவி ஒன்றாய்
இரு கண்ணும் மணியும் போலே
இணை பிரியாது
இளம் பாலகர் விளையாடும்
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப் போல மென்மையானது...
மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது!
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்தூய தங்கம் தீயில் வெந்தாலும்
Sent from my SM-G935F using Tapatalk
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே...
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
Sent from my SM-G935F using Tapatalk
தென்றல் உறங்கிடக் கூடுமடி
எந்தன் சிந்தை உறங்காது
புவி எங்கும் உறங்கிடக் கூடுமடி
எந்தன் கண்கள் உறங்காது...
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய்க்
கூடி பேசும் விந்தைதானோ
Sent from my SM-G935F using Tapatalk
துள்ளித் துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா
மெல்ல மெல்ல திறக்குற ரோஜா
என் உயிரை கொள்ளை கொண்டால்
வானிலே பறவை ஆனேனே...
https://www.youtube.com/watch?v=Zlz3IGfNbls
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
பிள்ளை nilaa iraNdum veLLai nilaa
lallallaa
alai pOlavE viLaiyaadumE
sugam nURaagumE
maN mElE thuLLum maan pOlE
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று
Sent from my SM-G935F using Tapatalk
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன
தாம் விளையாட
உன் வாய்மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை...
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
காதல் காதல் டிங் டாங்
கண்ணில் மின்னல் டிங் டாங்
Sent from my SM-G935F using Tapatalk
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல
எண்ணம் ஒன்றா இரண்டா
எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல
எண்ணம் ஒன்றா இரண்டா
எடுத்துச் சொல்ல
உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது எந்நாளும் கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது எந்நாளும் கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல...
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னைவிட்டு வேறே யாரு உன்னைத்தொடுவார்
Sent from my SM-G935F using Tapatalk