hi maduhunna..
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வம் நீயே..
Printable View
hi maduhunna..
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வம் நீயே..
நீயேதான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி உன்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாக வில்லை
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு.. என் தோளில் கண் மூடு.. என் சொந்தம் நீ..
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் மானே.. செந்தேனே.. யாரென்று பார்க்கிறாய்
உன் சோகம்.. என் ராகம்.. ஏனென்று கேட்கிறாய்
உன் அன்னை நான்தானே.. என் பிள்ளை நீதானே.. இது போதுமே
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா உன் கண்ணே உண்மை சொல்ல சாட்சியா
இளம் பெண் தேகமே வெறும் சந்தேகமா கோபம் வானவில்லின் வர்ண ஜாலமா
வானவில்லின்.... வர்ண ஜாலங்கள்... ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்
ஸரி கம பத நிஸ் ரிக ரிஸ் நித பம
Welcome back & vaNakkam madhu! :)
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ
கவி ராஜன் எழுதாத கவியோ
கரை போட்டு நடக்காத நதியோ
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ...
தேவி...
செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்
Sent from my SM-G920F using Tapatalk
திருக்கோயில் வரும் சிலையோ சிலை தேடுவது கனியோ மொழியின் கலையோ
ஒரு மயக்கம் தரும் சுகம்...
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை
சிங்கார பாடல் உண்டு தமிழ் கொஞ்சம் தேவை
Sent from my SM-G920F using Tapatalk