புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
Printable View
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இந்தப் பாதை எங்குப் போகும்
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..
உன் முகம் போலே என் மடிமேலே
மடிமீது தலை வைத்து
விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்…..
மறுநாள் எழுந்து பார்ப்போம்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு