பொங்கும் பூம்புனல்
அனாரி ஹிந்திப் படத்தின் தமிழாக்கமாகக் கருதப்படும் பாசமும் நேசமும் திரைப்படம் பாடல்களால் தமிழகத்தில் பேசப்பட்டது. குறிப்பாக ஏ.எம்.ராஜா இசையரசி பாடிய பார்த்தாய் பார்த்தேன் பாடல் மிகவும் பிரபலமானது. ஆனால் அதை விட அதிகமாக இப்படத்தில் பேசப்பட்டது ஜெமினி கணேசனை கலாய்த்து சரோஜா தேவி பாடுவதாக இடம் பெற்ற கோமாளி நீ ஒரு கோமாளி பாடல்.. ஜெமினி ரசிகர் மன்றத்தினர் சில ஊர்களில் கண்டனங்கள் எழுப்பியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, இசையரசயின் குரலில் அந்த இனிமையான பாடலைக் கேளுங்கள். பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=R1kVdfwjCCI

