உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
கலிக்காலத்திலே கண்கண்ட தெய்வமே
Printable View
உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
கலிக்காலத்திலே கண்கண்ட தெய்வமே
தெய்வம் இருப்பது
எங்கே
அது இங்கே வேர்
எங்கே
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழ வைக்கும்
வாழவைக்கும் காதலுக்கு ஜெய் வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய் தூதுவிட்ட கண்கள் உன்னை
காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே உறங்காமலே என் மனம் வாடுதே
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
கதையைக் கேளடா – கண்ணே
கதையைக் கேளடா....
வெள்ளை நிறப் பசு ஒன்று – கண்ணே
துள்ளுங் கன்றோடொரு வீட்டில்
அன்பில் தோய்ந்து கிடக்கையிலே
குள்ள நரி வந்து கலைத்ததடா
வெள்ளை மனமுங் கறுத்ததடா
பாசமெல்லாம் பறந்ததடா
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை