வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
Printable View
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
என்றென்றும் நீ வேண்டும்
நீ என்றும் நான் என்றும் உடையாத நாம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
எனக்கொரு
மகன் பிறப்பான் அவன்
என்னைப் போலவே
இருப்பான் தனக்கொரு
பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே
அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
கண்ணம்மா கண்ணம்மா கொடிக்கோர் கம்புதான்
உள்ளதா இல்லையா சொல்
கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா அதிசய மலர்முகம் தினசரி
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
மாமாவுக்கு குடும்மா குடும்மா
அடி ஒன்னே ஒன்னு உன் மாமன் போல வருமா வருமா
தல போல வருமா
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில் தலை வெட்டி முடிப்பதில்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
இந்த உலகம் அழியும் தோழா
அது நாள் வரும் முன்னே
உன்னை வென்று முடிப்பேன் வாடா
நீலவண்ணக் கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா
காந்த கண்ணழகா
டக்குன்னு தான் தட்டித்தூக்கும்
முத்துப் பல்லழகா
முத்தம் ஒண்ணு தாடா
பொண்ண பாத்தா மண்ண பாக்கும்
சங்கத்தோட லீடரு நான்
ஒன்ன பாத்த பின்னே அதை
ரிசைன் பண்ணேனே
நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
உள்ளங்கை சும்மா அரிக்குது அம்மா
அதுக்கு வைத்தியம் உண்டா
போட்டல் அவிழ்க்க துடிக்குது அய்யா
இதுக்கு வைத்தியம் உண்டா
கைவசம் வைத்தியம் மெத்த யிருக்கு
காரியம் மீறினால் மெத்தை
தங்கத்தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும்
போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹ தாங்குமா அய்யா மேனி
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே எங்கேயோ
ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே
எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
செல்லக் கிளி என்னை குளிப்பிக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லுச் சிலை போல நீ நிற்க வேண்டும்
கண்கள்
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்
அடை மழை வரும் அதில் நனைவோமே
இதயமெலாம் அன்பு நதியில் நனைப்போம்
இதுஎனதென்னு மோர் கொடுமையைத் தவிர்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம்
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ
ஆனந்த சிரிப்பு
நல்ல தீர்ப்பை
கடவுள் நின்னு கொல்லும்
கதைகள் இல்லம் கனவு
தீர்ப்பு சொல்ல
வானத்துல யாரும்
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
உறவாக நீயும் சேர
காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா… மன்னவா… மன்னவா…
கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா உங்கள் கவலை மறக்க
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலக
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன்
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய்
வாங்கடி வாங்கடி வஞ்சிகளே வெளஞ்ச வெள்ளரி பிஞ்சுகளே
ஒரு மைனா குஞ்சு மாதுளம் பிஞ்சு
மாமனை கொஞ்ச வந்தாளாம் டண்டக்கு டண்டான்
டண்டண்டான் டண்டக்கு டண்டான்
அவ நைசா