இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும்
Sent from my CPH2371 using Tapatalk
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
Sent from my SM-N770F using Tapatalk
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே
Sent from my CPH2371 using Tapatalk
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
உலவும் தாபமே எனை நகைத்தாலுமே
Sent from my SM-N770F using Tapatalk
உயிர் கொண்ட ரோஜாவே
உயிர் வாங்கும் ரோஜாவே
கிள்ளி போகவே வந்தேன்
Sent from my CPH2371 using Tapatalk
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
கூந்தல் கருப்பு ஆஹா குங்குமம் சிவப்பு ஓஹோ கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
Sent from my CPH2371 using Tapatalk
ஓஹோ ஹோ தீர்ந்ததே பெருங்கடல் தாகமே
ஓஹோ ஹோ சேர்ந்ததே மழைத்துளி மேகமே
Sent from my SM-N770F using Tapatalk
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
Sent from my CPH2371 using Tapatalk
தரை? :think: