அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
Printable View
அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கம்பன் எங்கு போனான்
ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்
Sent from my CPH2371 using Tapatalk
நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
Sent from my CPH2371 using Tapatalk
Hmmmmm :think:
என் Bae என் Bae நீதானே எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தே என் Bae நீதானே
Bae கண்ணால திட்டிடாதே
ஏன்னா Bae பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
கண்ணாடி வளை
கலகலங்க கைய வீசுற வீசு
நீ கைய வீசுற வீசு
அதைக் கற்பனை செய்து பாட
நினைக்க எல்லாம் பழசா போச்சு
ஆடிப் பாடி வேல
Sent from my CPH2371 using Tapatalk
பத்தல பத்தல குட்டியும் பத்தல புட்டியும் பத்தல
எறங்கி வந்து வேல பாரு நாடு மாறும் தன்னால
Sent from my SM-N770F using Tapatalk
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில்*நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும்*தயங்காதே..
தலைவன்
Sent from my CPH2371 using Tapatalk
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்
எடை பார்க்கும்
மிஷின்ன கண்டு
எங்கள் ஐயா ஏறி நிற்க
கூட்டமா ஏறாதேன்னு
சீட்டு
Sent from my CPH2371 using Tapatalk