இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கி விடும்
Printable View
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கி விடும்
திரும்பி வா எழுந்து வா துணையில்லா வாழ்க்கையில் துணையாய் உன் குரல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது
காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது
நான் என்ன சொல்லிவிட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ இருக்க நானும் நோகலாம
ஆயிரம் கண்தான் உடையவளே ஓராயிரம்
Sent from my SM-N770F using Tapatalk
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னை நான் அறிவேன்
என்னையன்றி யாறரிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்
Sent from my SM-N770F using Tapatalk
OMG!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk