-
Relay Songs IX
I wanted to start this in PERMANENT TOPICS, since, hubbers are not allowed to start thread there. I START IT HERE.
Its nothing new.
A lil different from PATTUM SOLLUM. Having opened here, i expect more response too.
Suppose
A sings : manjaL mugam niram maari mangai udal uru maari
konjum kani pol pillai
B should target ONLY WITH THE LAST WORD : pillai nila
irandum vellai nila (LAST WORD CAN APPEAR ANYWHERE in the song)
C should sing : antha NILAVA thaan naan
etc.
(Hope this does not get locked for TOO MANY song threads :? )
Also We shall have a new modification here.
THE LAST WORD / VARIATIONS OF THE LAST WORD of the previous song SHOULD BE THE FIRST WORD OF THE NEXT SONG... BUT NEED NOT BE THE BEGINNING OF THE SONG
eXAMPLE
a SINGS
vaa vennila unnia thanE vaanam thEduthE meladay moodiyE oorgolamaay
b CAN SING
OORGOLAMe... jodi kiligaL paadi paranthu.. aanathan pan paaduvom...
(kaathal vaibogamE
kaanum nannal ithE
vaanil oorgalamE .. jodi kiligaL paadi paranthu
this is how the song goes)
so WORD CAN BE PICKED UP FROM ANYWHERE in the song
-
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே
நீ தருவாய் வரமே
-
தவம் இன்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
நீ சூரியன் நான் தாமரை
Sent from my SM-A736B using Tapatalk
-
தங்க தாமரை மகளே வா அருகே
தத்தி தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
-
ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா
-
கண்ணை கசக்கும் சூரியனோ Red! Red! Red! Red!
காணும் மண்ணில் சரி பாதி
-
மலரும் மங்கையும் ஒரு ஜாதி
தன் மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்
-
மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி என்னை வாட்டும் வேலை ஏனடி
-
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது
அதன் இதழ்களின் மீது பாண்டிய
Sent from my SM-A736B using Tapatalk
-
ஹே பாண்டி நாட்டுக்
கொடியின் மேல
தாண்டி குதிக்கும் மீனப்போல
சீண்டினாக்கா யாரும்
ஹோய் நான் அலங்கா நல்லூர் காளை
-
கன்னி ஒருத்தி மடியில் காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்
காலைப்பொழுதும் விடிய காதல் முழுதும் முடிய
Sent from my SM-A736B using Tapatalk
-
அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லைஇல்லைஇல்லை
உப்பு கடல் நீரும் சர்க்கரை
-
முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே மோகம் கொள்ளலாமா
கரும்பில் இனிப்பது அடிப் பக்கம் என்றால் காதலில் எந்தப் பக்கமோ
கடைசித் துளி வரை சுவைப்பது தான் இன்பக் காதல் கள் அல்லவோ
-
கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு
-
என் குட்டி இதயம் தவிக்கும் என் பிஞ்சு விரலும் துடிக்கும்
உன் numberக்கு phone பண்ணவே
Phone பண்ணா subscriber cannot be reached at the moment
Mobile ஆ mobile ஆ mobile ஆ
நான் உந்தன் postpaidடா prepaidடா சொல் சொல்
-
பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள்
-
சொல்லுதே white girl, you are my கேர்ள்
First time நெஞ்சம்தான் தாறுமாற துள்ளுதே
Restடே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே
White girl…
-
ஹே என் சிலுக்கு சட்டை
நீ வெயிட்டு கட்ட
லவ்வு சொட்ட சொட்ட
-
தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும் ஒரு திருமண மேடை
கை தட்டத் தட்டத் துடிக்கும் இதன் கரு விழி ஜாடை
Sent from my SM-A736B using Tapatalk
-
கண்ஜாடை காட்டி என்னை கவுத்த
செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில் இருக்கு
ஆனா
-
ஊரு விட்டு ஊரு மாறி போவோமுங்க
ஆனா உங்களாட்டம் பேரு கெட்டு போகமாட்டோம்
எல்லாருக்கும் நல்லவரா இருப்போமுங்க
எங்க கொள்கையில எந்நாளும் மாற மாட்டோம்
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
-
அப்போ ஊறுகாயும் சோறும்
போல ஜோடி சேந்தோம்
-
அதிகம் பேசா நானும் பேசிடும் நீயும் சேந்தோம்
இனிமேல் பேச்சா இல்லை பார்வைகள் தானா அறியோம்
துடிக்கும் நெஞ்சம் ஒரு நொடி நிற்கும் ஏனோ
புதிதாய் மீண்டும் பிறந்திட ஆசைதானே
-
அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ. உருது கவிஞன் உமர்கயாமின். கவிதையா
-
எந்நாளும் தனிமையே எனது நிலைமையா
தந்த கவிதையா கதையா
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
-
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை
-
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
வரணும் வரணும் மகராணி
வஞ்சியர்
Sent from my SM-A736B using Tapatalk
-
முடியுமென்றால் படியாது
படியுமென்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையில்லே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்
அலுக்கி குலுக்கி
-
ஆற்றினிலெல்லாம் தண்ணீர் காற்றினிலாடி
அலுக்கி குலுக்கி மயக்கி நெஞ்சம் தேனூட்டுது
ஆற்றங்கரையினிலே நிலவில் சோறு பரிமாறுவோம்
Sent from my SM-A736B using Tapatalk
-
கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…
இனி நாளும் கல்யாண
-
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
கல்யாண வீட்டில் காதல் தேவன்
கல்யாண வீட்டில் கதவு மூடாது
கன்னி வாசல் காண காண கண்கள் போதாது
-
காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன்
-
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
அவன் என்னைத் தேடி வரும் வரைக்கும் விடவும் மாட்டேன்
-
அழகோ அழகோ உனையும் விடவும் குறைவு
ஆனாலுமே செல்வாயா
திமிரோ திமிரோ உனையும் விடவும் அதிகம்
வேண்டாமென சொல்வாயா
முத்தங்கள் நூறு நான் தந்தேன்
கள்ளியாய் தூக்கி போனாளே
என்னிடம் மீண்டும்
-
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதலின் சன்னதி
-
நெஞ்சுக்கு நிம்மதி
ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும்
குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன
-
கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்துக் கொண்டால் என்ன
முத்த மழை என்றால் என்ன
சொர்க்கம் ஒன்று உண்டா
Sent from my SM-A736B using Tapatalk
-
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம்
-
தானா மணக்குற நீயே நீயே
பொன்னப் போல ஒரு வாசம்
எந்தப் பூவும் பூக்குறப்போ வீசும்
Sent from my SM-A736B using Tapatalk
-
நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா
நீரோடு…….நீராடும் நாணல்கள்