ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏந்துதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
Printable View
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏந்துதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
அல்லி ராணி சில வெள்ளி தீபங்களை கையில் ஏந்தி வருக
ஆசையோடு சில நாணல் தேவதைகள் நடனமாடி வருக
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன பாடாத ராகம்
Sent from my CPH2371 using Tapatalk
வேலாலே விழிகள்
இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
Sent from my SM-N770F using Tapatalk
மன்மதன் வந்தானா
நல்ல சங்கதி சொன்னானா
Sent from my CPH2371 using Tapatalk
ஆமால்ல!
ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிட கூடாதடி கூத்துக்காரி
Sent from my CPH2371 using Tapatalk
தோப்பில் ஒரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டமும் போடுது ஏலேலங்கிளியே
நாடகத்து கதையோ புதுசு நடிக்க வந்த ஆளும் புதுசு
நாங்க இப்போ நடத்துற கதையில
ராசா ஒண்ணு ராணி ஒண்ணு ஆடுது பாடுது
தோகை இங்கே மேகம் அங்கே சூறைக் காற்று மோதுதே
பாவை மனதில் சூழும் துயரம் பாடமாகிப் போனதே
பாவை இதழ் தேன் மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
நீரோடை ஓரம் சங்கீத வாரம்
கொண்டாடும் நேரம் மயக்கம் வரும்