எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ
Printable View
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
Sent from my CPH2371 using Tapatalk
நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான்தானா பார்தேனா என் கண்ணில் நீதானா
அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே
கண்ணீர் துன்பம் போச்சே
கரை சேர்த்திடல் காதற்கே
Sent from my CPH2371 using Tapatalk
வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
Sent from my SM-N770F using Tapatalk
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா
Sent from my CPH2371 using Tapatalk
மண்ணிலே ஈரமுண்டு முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு
Sent from my SM-N770F using Tapatalk
நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா
இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா
Sent from my CPH2371 using Tapatalk
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
Sent from my SM-N770F using Tapatalk
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
Sent from my CPH2371 using Tapatalk