செந்தில் சார் , நீங்களும் வாசுவும் என்ற தலைப்பில் உங்கள் சந்திப்பைப்பற்றி நீண்ட தொடர் உங்களிடம் இருந்து வரும் என்று எதிர்ப்பார்த்தேன் . சற்று ஏமாற்றமே !!
Printable View
செந்தில் சார் , நீங்களும் வாசுவும் என்ற தலைப்பில் உங்கள் சந்திப்பைப்பற்றி நீண்ட தொடர் உங்களிடம் இருந்து வரும் என்று எதிர்ப்பார்த்தேன் . சற்று ஏமாற்றமே !!
சமீபத்தில் திரு ஆதவன் ரவி அவர்களின் கவிதையில் இப்படி குறிப்பிட்டிருந்தார் ....
" ஒரு குதிரையின் மீது சிங்கம் சவாரி பண்ணுவதை அனைவரும் வியப்புடன் பார்த்தார்கள் என்று "
இந்த நினைப்புடன் " புலியை " சந்திக்க நண்பர்களுடன் சென்றேன் . பார்த்த பிறகு , இப்படித்தான் எழுத தோன்றுகிறது .
" நாங்கள் பார்க்கப்போனதோ "புலி"
அங்கே காத்திருந்ததோ ஒரு "குழி "
இது விதி செய்த "சதி "
மொத்தத்தில் நாங்கள் எல்லாம் "பலி " .
பூனைக்கும் புலிக்கும் வித்தியாசமுண்டு...எலி பெருச்சாளி பன்றி நீர் யானை மற்றும் யானை வித்தியாசமுண்டு....மனிதனுக்கும் குரங்குக்கும் கரடிக்கும் வித்தியாசமுண்டு ......
திகில் பாண்டிகள் / குறுந்தொடர்Quote:
ஆவி, பேய், பிசாசு ,பூதம், குட்டிசாத்தான், வேதாளம் ...இவற்றை எப்படிப் பகுத்தறிவது?
அவற்றால் எப்படி மதுர கானங்கள் பாட முடியும் ?
பகுதி 1 ஆவி
(ஆத்மா விடைபெறுதலே சுருக்கமாக ஆவி என்று அழைக்கப் படுகிறது !)
காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா...இந்தக் காற்று ஆத்மாவாக உடலில் தங்கியிருந்து உடல் உயிரற்றதானதும் ஆவியாகப் பிரிகிறது!
ஆவி புகை போன்று எந்த உருவமாகவும் ஷேப்பை மாற்றிக் கொள்ளும்; நடக்காது ஆனால் மிதக்கும் பறக்கும் பரவும்! கால்கள் கிடையாது!! முகம் போன்ற முகமூடிக் குழிக்குள் ஞானக்கண் கொண்டு எல்லோரையும் பார்க்கும்! டெர்மிநேடர் 2 வில்லன் மாதிரி எல்லாப் பொருள்களையும் ஊடுருவ வல்லது!!
குமுதம் படத்தில் அய்யா தெரியாதையா ராமாராவ் இந்தக் கால சிம்ரனுக்கே முன்னோடியாக இடுப்பாட்டி டான்ஸ் ஆடுவதையும் பதிலுக்கு சரக்கடிப்பது பற்றி எம் ஆர் ராதா குதித்தாடிப் பாடுவதையும் ஆவியுடன் சம்பந்தப் படுத்த இயலவில்லை ! ஆனால் சரக்கடித்தவர் கால்கள் பூமியில் பதியாமல் ஆவி போல தள்ளாடுவர்!
சரக்கு உள்ளே போனால் ஆவிக்கும் கேடே !
கள்ளச்சரக்கு உள்ளே போனால் உடலை விட்டு ஆவி பிரிந்து விடும் !!
https://www.youtube.com/watch?v=ii3PyQmRPW0
https://www.youtube.com/watch?v=P2bAYgz96GE
Ghostbusters!
[url]https://www.youtube.com/watch?v=OiC5_qROyMw
பாட்டிலும் தேன்
குரலிலும் தேன்
கேட்பதிலும் தேன்.
அன்பு எனும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து
இந்த மன்னனைத் தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை
அறுசுவை அன்னம் அரண்மனை வாசம் நீ இல்லை என்றால் யார் கேட்டது
ஒரு பிடி சோறு ஒரு முழ ஆடை உன் கைகள் தந்தால் பொன் போன்றது
உன் கைகள் தந்தால் பொன் போன்றது
(அன்பு)
கூந்தலில் போவும் குங்குமச் சாந்தும் நீங்காத செல்வம் நீ தந்தது
குறு நகை என்னும் ஒரு நகை போதும் ஆனந்த வெள்ளம் நான் கண்டது ஆனந்த வெள்ளம் நான் கண்டது (அன்பு)
கடல் வழி செல்லும் படகுகள் ரெண்டும் காலங்கள் வந்தால் கரையேறலாம்
இலையுதிர் காலம் ஒரு சில மாதம் இளவேனில் பின்னால் எதிர்பார்க்கலாம்
இளவேனில் பின்னால் எதிர்பார்க்கலாம்
(அன்பு)
படம் : மாடி வீட்டு ஏழை
குரல் : P சுசீலா
இசை : எம்.எஸ்.வி. நடிகை : சுஜாதா
கேட்கத் திகட்டாத கானம் ஒன்று
Odam kadal odum - YouTube: http://youtu.be/jZo1MC5BczM
சரக்கு உள்ளே போனால் ஆவிக்கும் கேடே !
கள்ளச்சரக்கு உள்ளே போனால் உடலை விட்டு ஆவி பிரிந்து விடும் !!
:):):):):)
//நெடுந்தொடர் ஆ'ரம்பமாகும்' !! //
நெடுந்தொடர் 'ரம்'மாகும்' !!:)
செந்தில் சார்,
இந்த காலுள்ள பேய் பயமுறுத்துவதைப் பாருங்கள். தேங்காய், நாகேஷ், மாலி, ரவி, மூர்த்தி குரூப் குலை நடுங்க
'கால்களில் சலங்கை
வெண்ணிற ஆடை
குலுங்கிட வந்தேன் நாதா'
என்று இது நாதப் பேய். ரமாபிர'பேய்'.
http://www.dailymotion.com/video/x15...971_shortfilms
From Manampol mangalyam(1953)
maappiLLai doi maaappiLLai doi maNiyaana madharasu maappiLLai doi........
http://www.youtube.com/watch?v=lLj6RmmRQ8A
assignment for chinnakkaNNan: Write a similar song for 'America maappiLLai' or 'Muscat'u maappiLLai ! :)