என்னை கொல்லாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி சொன்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
என்னை கொல்லாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி சொன்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
(Net signal erratic. And of course old age errors!!!)
யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆத்திலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு
இக்கரைக்கு வந்த கதை விடுகதை
அது தொடர் கதை
கதையைக் கேளடா கண்ணே
கதையைக் கேளடா
வெள்ளை நிற பசு ஒன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை
Sent from my SM-N770F using Tapatalk
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீகக் காதல் வேளை
Sent from my SM-N770F using Tapatalk
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
Sent from my SM-N770F using Tapatalk