உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை...
Printable View
உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை...
இடையினிலாடும் உடையென நானும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்.
வா வெண்ணிலா உன்னைத்தானே
வானம் தேடுதே
மேலாடை
melaadai kaathaada minnalidai koothaada
paavai naan pandhaada thevai........
சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
சிங்கார பாடல் உண்டு
தமிழ்...
//ராஜ் ராஜ் சார் ஒரு டிடி பேட் வேணுமா :) //
தமிழ்ப்பால்
னும் நினைப்பால் இதழ் துடிப்பால் அதன் சிரிப்பால் சுவை
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்கமுகம் நான் கண்டது
தேன் இடையில் ஒரு ஞான
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்
இடை வரும் பலவித தடைகளை தகர்த்திங்கு
வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்ணுக்கு இலக்கணம்...
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே
.............
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை
உலகமது உருண்டை இல்லை
நிழல் உலகில் வடிவம் இல்லை
இலக்கணத்தை...