காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
Sent from my SM-N770F using Tapatalk
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்
வெறகு
Sent from my CPH2371 using Tapatalk
வெறும் கைய வீசிக் கொண்டு வெறகு சொமந்து வித்து இரவா பகலா தெனம் தெனம்
பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா
Sent from my SM-N770F using Tapatalk
பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைக்கேறும்
என்னை சீண்டி ஏதோ
Sent from my CPH2371 using Tapatalk
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணிலே நீர் எதற்கு ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ
வஞ்சகரை மறப்பதற்கு
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை
Sent from my CPH2371 using Tapatalk
பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தை
Sent from my SM-N770F using Tapatalk
அடிப்படை இன்றி கட்டிய மாளிகை
காற்றுக்கு நிக்காது
அழகாய் இருக்கும் காஞ்சிரம் பழங்கள்
சந்தையில் விக்காது
Sent from my CPH2371 using Tapatalk