கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு
கண்ணியம் தவறாதே அதிலே திறமையைக் காட்டு
ஆத்திரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு
கண்ணியம் தவறாதே அதிலே திறமையைக் காட்டு
ஆத்திரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
neeye unakku endrum nigaraanavan andhi
nizhal vaLartha thaayaagi vandhavan
aarambam aavadhu peNNukkuLLe
aadi adanguvadhu maNNukkuLLe
aaraaindhu paar mana kaNNukkuLLe
aathiram koLLaadhe nenjukkuLLe
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்க என் கன்னங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாமரை கன்னங்கள் தேன்மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது பொங்கிடும்
Sent from my SM-N770F using Tapatalk
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம் கனவும் நினைவும் மனதில் மலரும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது